fbpx

24 மணி நேரத்தில் 1,216 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு..‌.! உயிரிழப்பு எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,216 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,58,365 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,12,181 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,479 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,69,78,353 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,97,659 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஃப்ரிட்ஜ் வெடித்து பரிதாபமாக உயிரிழந்த 3 பேர்.. 2 பேர் உயிருக்கு போராட்டம்.!

Fri Nov 4 , 2022
செங்கல்பட்டு அருகே ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கட் ரமணன். இவர் கடந்த வருடம் உயிர் இழந்து விட்டதால் திதி குடுப்பதற்காக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் துபாயிலிருந்து கிரிஜா, ராதா, ராஜ்குமார், ஆராதயா மற்றும் பாரதி ஆகிய 5 வரும் வந்திருந்தனர். நேற்றைய தினத்தில் இவர்கள அப்பகுதிக்கு வந்த நிலையில், […]
வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜில் இவ்வளவு ஆபத்து இருக்கா..? மக்களே இப்போவாச்சும் தெரிஞ்சிக்கோங்க..!

You May Like