fbpx

நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…? மத்திய அரசு அறிக்கை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 11,539 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 43 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,39,429 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 43,69,94,35 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,332 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,09,67,06,895 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,58,755 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கள்ளக்காதலனுடன் வாழ கணவனை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி..! நகையை வைத்து நாடகமாடியது அம்பலம்..!

Sun Aug 21 , 2022
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவசாமியும் அவருடைய மனைவி முத்துமாரியும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை, காரில் வந்த மர்மநபர்கள் […]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி..! விசாரணையில் அம்பலம்..!

You May Like