fbpx

இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவருக்கு வைரஸ் பாதிப்பு…! 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 10,649 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 96,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,68,195 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,37,44,301 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,416 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,10,58,83,682 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27,17,979 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’ஆரம்பமே சரியில்லையே’..! ஆசிய கோப்பை கிரிக்கெட்..! இந்திய அணிக்கு இப்படி ஒரு சோதனையா?

Wed Aug 24 , 2022
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 28ஆம் தேதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத […]
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு..!! அணிக்குள் நுழைந்த இளம் வீரர்..!! இந்தியாவின் ஆட்டம் இன்று எப்படி இருக்கும்..?

You May Like