fbpx

குப்பை தொட்டியில் கிடைத்த நவீன துப்பாக்கி… மதுரை மத்திய சிறை அருகே பரபரப்பு…

மதுரை, மத்திய சிறைச்சாலை வாசல் அருகிலுள்ள குப்பை தொட்டியை இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளும் வேலையை செய்தனர். அப்போது குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க நவீன துப்பாக்கி கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் துப்பாக்கி கிடைத்த தகவலை கரிமேடு காவல் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

Rupa

Next Post

சிக்கனில் காரம் போடாத மனைவிக்கு கத்திக்குத்து... கடைசியில் கணவனுக்கு நடந்தது என்ன..?

Tue Aug 2 , 2022
பெங்களூர், புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் கார்மென்ஸ்டில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் குடிபோதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், சிக்கன் கபாப் செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார். மனைவி ஷாலினியும் அவருக்கு சமைத்து கொடுத்தார். அப்போது கபாப்பில் காரம் குறைவாக இருந்ததாக கூறி கோபத்துடன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அது […]
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்திக்கொன்ற முன்னாள் மாணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like