fbpx

மதுரை அருகே மனைவிக்கு தவறான புகைப்படங்களை அனுப்பியதாக கணவர் மீது புகார்….! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27) இவருடைய கணவர் ராஜ்குமார் (27) இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மனைவியை ராஜ்குமார் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு போய்விட்டார். ஆகவே தன்னுடைய நண்பரின் பெயரில் போலிய முகநூல் பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அந்த பக்கத்தின் மூலமாக மனைவி தொடர்பாக தவறான தகவல்களுடன் புகைப்படங்களை கைபேசிக்கு அனுப்பி தொந்தரவு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் மீது நல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திலகவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Post

ஒரு நபர், வீட்டில் எவ்வளவு தங்கத்தை சேமித்து வைக்கலாம்..? அரசின் விதிகள் என்ன சொல்கின்றன..?

Mon Apr 10 , 2023
இந்தியாவில் தங்கம் என்பது, பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.. இருப்பினும், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது. நீண்ட காலமாக, தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியா 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து 4 இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தங்கத்தை வீட்டில் […]
சிறந்த முதலீடு..!! தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..!! எவ்வளவு விலை, எப்படி வாங்கலாம்..?

You May Like