fbpx

கள்ள நோட்டு தொடர்பாக ரெய்டு நடத்தச் சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..! சட்டீஸ்கரில் பரபரப்பு……!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை.

பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் கள்ள நோட்டு அச்சிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாகவும் அவருடைய மனைவி சாதிக்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு எழுந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் கள்ள நோட்டு தொடர்பான காவல்துறையினரின் சோதனையில் இந்த விஷயத்தை காவல் துறையினர் தெரிந்து கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த அவருடைய வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடலை 5 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். காவல் துறையினர். இந்த சம்பவம் காவல் துறையினருக்கே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

'காதலியை கொன்ற ஒரே வாரத்தில் வேறொரு பெண்ணுடன் உறவு'..!! ஷரத்தா கொலை வழக்கில் புதிய தகவல்..!!

Wed Mar 8 , 2023
டெல்லியில் கடந்த ஆண்டு ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலன் அப்தாப் கொடூரமான முறையில் கொலை ‌செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரத்தாவின் தலையை வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்து, துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக நறுமணப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். இந்த கொடூர கொலை வழக்கில் காதலன் அப்தாபை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்து பெற்ற வாக்குமூலத்தின் […]

You May Like