fbpx

காஞ்சிபுரம் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…..!

கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற விக்கி, செவிலிமேடு மணிகண்டன், விப்பேடு இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சிவகுமார் என்கின்ற ஊக்கு உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளான 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

"ரஃபேல் வாட்சை எனக்கு கொடுத்து இவர் தான்.." பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பரபரப்பு தகவல்..

Fri Apr 14 , 2023
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் என்றும், ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..இதை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உலகில் வெறும் 500 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கும் மேல் விலை உள்ள ரஃபேல் […]

You May Like