fbpx

குடும்பத்தையே பழிவாங்கும் நோக்கம்.. துடிதுடுத்து போன பிஞ்சு உயிர்.!

தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் மூன்றரை வயது சிறுவன் மாத்தளை பகுதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்த பின்னர் உயிரிழந்துள்ளான். அத்துடன் தாய் மற்றும் குழந்தைகள் இருவர் பலத்த காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அரிவாளால் வெட்டியவரை கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

பெற்ற மகள் என்றும் பாராமல்.. தந்தை அரங்கேற்றிய கொடூரம்.! குடிபோதையில் நிகழ்ந்த விபரீதம்..!

Wed Nov 16 , 2022
உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே  தகராறு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சண்டை தீவிரமாக சென்ற நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகளை […]

You May Like