fbpx

‘அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்’ இனி மதிய உணவுடன் இதுவும் உண்டு – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

காலை உணவு திட்டத்தின் குறிக்கோள்..! பள்ளிகளின் விவரம்..! தமிழக அரசு முக்கிய உத்தரவு..!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது.  அதேபோல 1 முதல் 5 வரை உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். 

இந்நிலையில்,  தற்போது முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4.27,19,530/-ஐ 2024-2025-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

English Summary

Tamil Nadu Government Order to provide sweets to students/students who are benefiting from the Nutrition Program on the birthday of prominent dignitaries.

Next Post

ஹேப்பி நியூஸ்..!! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை..!! எப்போது தெரியுமா..?

Tue Jun 18 , 2024
A local holiday has been issued for schools, colleges and offices in Karaikal district.

You May Like