சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியை பார்க்கச் சென்றபோது, அவரது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 18 வயது மாணவன், மாணவி ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் மாணவியை அய்யனாவரத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், செல்போன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பரவி வரும் சில புகைப்படங்கள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தில் மாதம்பட்டியும், ஜாய் கிரிஸில்டாவும் லிஃப்டில் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், ரங்கராஜ் திருமணமானவர் என்பதை அறிந்தும் […]
The last solar eclipse of this year.. will open the door of luck for these three zodiac signs..!! Will your zodiac sign be in this too?
Is the crowd that came to Vijayakanth reasonable? Don’t ask me about Vijay..!! – Premalatha suddenly frowned..
People with hemorrhoids should not eat these foods..!! If you exceed this, you will have problems..!
Giving alcohol to her husband and having fun with a prostitute..
If you save Rs.100 every day, you will get returns in lakhs.. Do you know about this post office scheme..?
Consensual sex is not sexual assault.. Allahabad High Court verdict..!
Woman dies by suicide after verbal abuse at work, family gets ₹90 crore compensation
ரத்த தானம் செய்வது ஒரு உன்னதமான செயல். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இது குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் என்ன சொல்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ரத்த தானம் செய்வதற்கு முன் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன ரத்த சோகை (Anemia) : ரத்த தானம் செய்பவருக்கு […]

