Sengottaiyan’s removal from AIADMK..? EPS will take an important decision..
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]
அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரிவு மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா…? உங்களை பற்றி தனிப்பட்ட […]
இந்த ஆண்டில் (2025) மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் அடங்கும். ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இம்மாதத்தில் (செப்டம்பர்) நிகழ உள்ளது. அதாவது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், செப்டம்பர் 21ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று […]
பொது கழிப்பறைகளை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், அவை பெண்களுக்கு சுகாதாரத்திற்கு ஆபத்தானதாக இருக்கலாம். சானிடைசர் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை எடுத்துச் செல்வது முதல் கழிப்பறை இருக்கைகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்ப்பது வரை, பாதுகாப்பாக இருக்கவும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்துகொள்வோம். நீங்கள் வெளியே சென்று கொண்டிருக்கும் போது பொது கழிப்பறைகள் உயிர்காக்கும், ஆனால் அவை சுகாதாரக் கவலைகளையும் ஏற்படுத்துகின்றன. பெண்களுக்கு, தொற்று அல்லது அசௌகரியம் […]
புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த மாதத்தில், புதனின் அதிபதியான பெருமாளை வழிபடுவது நம் பாவங்களையும், துன்பங்களையும் நீக்கி நன்மைகளையும், புண்ணியத்தையும் தரும் என நம்பப்படுகிறது. இந்தாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த புதன்கிழமை மற்றும் ஏகாதசி திதி ஆகிய மூன்று சிறப்பான தினங்கள் இணைந்து வருவதால், முதல் நாள் வழிபாடே கூடுதல் […]
பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதல்வர் ஆலோசனைப்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
2025 ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஓமனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீழ்த்திய பிறகு, சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா முன்னேறியுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நேற்று ஓமன் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதிப்பெற்ற முதல் […]
தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்; பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை […]
நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் […]

