ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த தீப்தி (17) என்ற மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞரை சிறுவயது முதலே அறிந்து பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. தீப்தி தனது சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்த நிலையில், மகள் காதலிப்பது தீப்தியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால், தீப்தி அசோக்குடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், அசோக் தொடர்ந்து […]

நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில், இப்போது அதனை வாங்குவது சரியாக இருக்கும்.. நீங்கள் ஒரு மின்சார வாகனத்தை வாங்கினால், உங்களுக்கு ரூ. 45 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகள் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களில் கிடைக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஜாய் இ-பைக், வுல்ஃப் பிளஸ் மற்றும் ஜெனரல் நெக்ஸ்ட் நானு பிளஸ் ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய தள்ளுபடியை […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு, இந்திராநகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). சமீபத்தில் இவர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியபோது, வீட்டின் முன் ஜன்னல் வழியாக விபூதி தூவப்பட்டிருப்பதைக் கண்டு ஆர்த்தி அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த கணவர் ராஜா, வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ராஜாமணி […]

பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் இன்று அறிவித்துள்ளது.. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பொறுப்பேற்றதிலிருந்து சில மாதங்களில், தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் நீக்கம், தரவு அணுகலைத் தடுத்தல், CCTV காட்சிகளை மறைத்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நேர்மை குறித்த கேள்விகளைத் தவிர்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து வருகிறது.. தேர்தல் […]

ஜோதிடத்தின்படி, இன்று கஜகேசரி யோகம், துருவ யோகம் மற்றும் விருத்தி யோகம் உட்பட பல மங்களகரமான யோகம் உருவாகி உள்ளது.. இந்த யோகங்கள் உருவாகியதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாற வாய்ப்புள்ளது. இன்று சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான நாள் என்பதால், இந்த மங்களகரமான யோகங்களால் பாதிக்கப்படும் ஐந்து ராசிக்காரர்களின் மீதும் சிவபெருமான் மற்றும் சந்திரனின் சிறப்பு அருள் பாய்ந்துள்ளதாக ஜோதிடர்கள் நம்புகின்றனர். சுப யோகங்கள் கஜகேசரி யோகம்: இது குரு […]

2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இன்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான […]