பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.. எனினும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
இன்றைய காலகட்டத்தில், பைக் என்பது வெறும் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல. அது இளைஞர்களுக்கு ஒரு ஸ்டைல் அடையாளமாக இருக்கிறது. குறிப்பாக, பல்சர் பிராண்ட் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் மோகமாக உள்ளது. இருப்பினும், பல்சர் சீரிஸ் பைக் வாங்க அதிக செலவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, பஜாஜ் நிறுவனம் பல்சர் 125 நியான் சிங்கிள் சீட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பட்ஜெட் மற்றும் ஈர்க்கக்கூடிய மைலேஜ் காரணமாக, இந்த […]
ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும் இணையும் சேர்க்கை மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த இரண்டு மாபெரும் கிரகங்களும் மீன ராசியில் இணைந்து ‘மங்கலாதித்ய யோகத்தை’ உருவாக்குகின்றன. இந்த அரிய சேர்க்கை சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை ஏற்படுத்தி, அவர்களின் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டு வரும். மகரம் மங்கலாதித்ய யோகம் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு […]
சேலம் அருகே 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதியது.. இந்த விபத்தில் தாய் பிரியா (27), மகன் தஸ்விந்த் (4) ஆகியோர் சம்பவ […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட […]
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது.. இதையடுத்து பல இடங்கள், மரங்கள் மண் சரிவு ஏற்பட்டது.. நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது… இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அந்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.. இதையடுத்து சீரமைப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.. இதை தொடர்ந்து மழை குறைந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது.. இந்த […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
ஈரான் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். 8 நாட்களாக தொடர்ந்த இணையத் தடைக்குப் பிறகு, நாட்டில் இணைய செயல்பாட்டில் “மிகச் சிறிய அளவிலான உயர்வு” காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான HRANA வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 3,090 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என அந்த அமைப்பு கூறியுள்ளது. […]
ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சலவை இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது அப்பகுதி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது. பொதுவாகத் தண்ணீருடன் இயங்கும் ஒரு சாதனம் வெடிகுண்டு போல வெடித்ததற்கான தொழில்நுட்பக் காரணங்கள் குறித்து மக்களிடையே விவாதம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பதை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம். இந்த விபத்துக்கு முக்கியக் […]

