தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]

தென் கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் உள்ள ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 60 பேர் காயமடைந்தனர்.. 4 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உயிரிழந்த 10 பேரின் உடல்களையும் அதிகாரிகள் மீட்டனர். உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் 25 பேர் படுகாயமடைந்ததாகக் கூறியது, ஆனால் அவர்களில் யாரேனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

ஸ்மார்ட்போன்களில் புதிய ஆதார் செயலியை (App) முன்பே நிறுவி வைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.. இந்த முடிவு இன்னும் விவாதத்தில் உள்ள ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. மொபைல் போன்களில் புதிய ஆதார் செயலியை முன்பே நிறுவி வைப்பதற்கான முன்மொழிவு, நவம்பர் […]

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அச்சத்தில் உறைந்திந்த கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. மேற்கு ஆசியாவின் மீது போரின் மேகங்கள் சூழ்ந்தபோது, ​​எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் இந்தியா தனது ராஜதந்திரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய பதற்றங்கள் நமது எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் பாதித்திருந்தாலும், தற்போது நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அச்சத்தின் காரணமாக எரிவாயு […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணி உருவாக […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தற்போது இந்தியாவின் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால் நுகர்வோர் நிம்மதி அடைந்துள்ளனர், அதே சமயம் பிரீமியம் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. மார்ச் 20, 2026 முதல், எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளன. சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். அவற்றின் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணி உருவாக […]

மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்கள், நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சிறந்த தேர்வாக விளங்குகின்றன. இத்திட்டங்களில், உத்தரவாதமான வருமானத்துடன் சேர்த்து, எவ்விதச் சிரமமுமின்றி வரி விலக்கும் கிடைக்கிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வுக்காலத் தேவைகளுக்கு இது பேருதவியாக அமையும். மேலும், நமது அஞ்சல் நிலையங்கள் தற்போது கடிதங்களை விநியோகிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கிச் சேவைகளையும் வழங்கி வருகின்றன. அஞ்சல் […]

Ola எலக்ட்ரிக் நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ், S1 Pro+ மற்றும் Roadster போன்ற மாடல்களுக்கு ரூ. 30,000-க்கும் அதிகமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், 8 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Warranty) மற்றும் சிறப்பு ‘முகூர்த்தச் சலுகைகள்’ ஆகியவையும் இதில் அடங்கும். குறிப்பிட்ட சில மாடல்கள் ரூ. 99,999 என்ற மிகக் குறைந்த விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். […]

காதல், திருமணம், ஆடம்பரம், கேளிக்கை, மகிழ்ச்சி, இன்பம், பகட்டு மற்றும் அலங்காரம் போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்குக் காரகனாகத் திகழும் சுக்கிரன், இம்மாதம் 26-ஆம் தேதியன்று தனது உச்ச வீடான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசியானது சுக்கிரனுக்கு ஒரு சாதகமான இடமாக இல்லாவிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது ‘ராஜ யோகங்களையும்’, ஆடம்பரமான வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் வழங்கும். ஏப்ரல் 19 வரை […]