பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மால்டா நகர ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தார். கவுஹாத்தி (காமாக்யா)–ஹவுரா வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலையும் பிரதமர் காணொளி மூலம் […]
பூமியில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. நீங்கள் அத்தகைய அதிசயங்களைக் காண விரும்பினால், இந்தோனேசியா ஒரு விருப்பமான இடமாகும். ஆயிரக்கணக்கான தீவுகளில் பரவியுள்ள வெப்பமண்டல கடற்கரைகள், பழங்கால கோவில்கள், மழைக்காடுகள், வனவிலங்குகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் ஆகியவற்றுக்கு இந்த நாடு தாயகமாக உள்ளது. இந்த இயற்கை அதிசயங்களில், காவா இஜென் என்பது அழகும் ஆபத்தும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு எரிமலை குழிக் […]
அரசாங்கம் உங்கள் மொபைல் ஃபோனைக் கட்டுப்படுத்துமா? தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியாளர்களின் சங்கமான MAIT, இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளது. எந்தவொரு மொபைல் ஃபோன் உற்பத்தியாளரும் தங்கள் மூலக் குறியீட்டைப் பகிர்ந்துகொள்வதை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கட்டாயமாக்கவில்லை என்று MAIT தெரிவித்துள்ளது. மூலக் குறியீடு என்பது, மென்பொருள், மொபைல் செயலிகள் அல்லது மின்னணு சாதனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்று கூறும், கணினியின் சொந்த […]
தற்போதைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனை பல தம்பதிகளை வாட்டி வதைக்கிறது. குழந்தை இல்லாததற்கு பெண்ணைக் குறை கூறுவது ஒரு பழங்கால வழக்கம். இதில் ஆண்களின் ஆரோக்கியமும் வாழ்க்கை முறையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் உண்ணும் உணவும் அன்றாடப் பழக்கவழக்கங்களும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான், தந்தையாக விரும்பும் ஆண்கள் முதலில் தங்கள் தட்டில் என்ன இருக்கிறது, என்ன சாப்பிடுகிறோம் என்பதைச் […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தமிழ்நாட்டு பேரவைக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க உள்ளோம்.. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்.. இந்த பணம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நகரப் […]
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக்கி இழப்பீடு மறுக்க முடியாது என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காயம் இருக்கிறதா இல்லையா என்பது பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் சேகர் பி. சராஃப் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, ஜனவரி 14 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறும்.. கழகப் பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதி.. இது தான் கழகத்தின் சட்டவிதி.. இந்த சட்டவிதியை […]

