ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2,500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் வழங்கியிருக்கிறார்.உண்மையில் 2021-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப்.3ஆம் தேதி நடத்திய 56-வது கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், கடந்த 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த மாற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை அவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன. இந்த விலை குறைப்பின் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் […]
Adhav Arjuna broke his silence on the Karur incident.. that last word he said..!
ஆண்டுதோறும் இன்று (செப்டம்பர் 29) உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் இதய நோயின் முக்கியத்துவம், அதன் தடுப்பு மற்றும் இதய பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம். பச்சை இலை காய்கறிகள்: கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் […]
ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, சதி செய்த சிவனாண்டி கடத்தி அடைத்து வைத்தான். இந்த விஷயத்தை அறிந்த கார்த்தி, ரவுடிகளுடன் மோதி மாரியை மீட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் மாரி ரேவதிக்கு ரத்தம் கொடுத்தார். உடனே ஆபரேஷன் நடந்தது. சில மணி நேரங்களின் அச்சமும் குழப்பமும் கழிந்த பிறகு, மருத்துவர் வெளியே வந்து “ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனாலும், ரேவதி இன்னும் அபாய நிலையில் தான் இருக்கிறார். […]
இன்றைய நவீன உலகில், கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகளை போலவே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. இந்நிலையில், உங்கள் கிரெடிட் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டுவிட்டால் பயப்படாமல் உடனடியாக செய்ய வேண்டிய 6 முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். உடனடி புகார் : உங்கள் கார்டு தொலைந்ததை அறிந்தவுடன் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை […]
நாட்டில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதன் விளைவாக, பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக, அக்டோபர் 1 முதல் டிக்கெட் முன்பதிவு தொடர்பான பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதி, குறிப்பாக IRCTC செயலி மற்றும் வலைத்தளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. […]
நமது அன்றாட வாழ்க்கையில் வாகனப் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், பெட்ரோல் பம்ப் வணிகம் என்பது எப்போதும் லாபகரமான மற்றும் நிலையான ஒரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. நீங்களும் ஒரு பங்கை பெற விரும்பினால், ஒரு எரிபொருள் நிலையத்தை தொடங்குவதற்கான முக்கியமான வழிமுறைகளையும், கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இப்போது பார்க்கலாம். சரியான இடம் மற்றும் உரிமம் பெறுதல் : ஒரு பெட்ரோல் பம்ப் தொடங்குவதற்கு மிக முக்கியமான முதல் படி, சரியான […]
2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பீகாரைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான T63/42 உயரம் தாண்டுதல் போட்டியில் பீகாரின் சைலேஷ் குமார் வரலாறு படைத்தார். சைலேஷ் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று, புதிய சாம்பியன்ஷிப் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் […]
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]

