தமிழில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வரும் சன் டிவி (SUN TV) 32 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கலாநிதி மாறனின் தலைமையில், 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சன் டிவி திரைப்படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களின் மனதைக் கவர்ந்து, தொலைக்காட்சித் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன் குழுமத்தின் கீழ், கே டிவி, சுட்டி டிவி, சன் லைஃப், சன் […]

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. ஆனால் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் குட் […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையுடன், மாநில அரசின் சார்பிலும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் அரவை திறனை முழுமையாகப் பயன்படுத்தவும், இந்த திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. முன்னதாக, […]

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழு எப்போது உருவாக்கப்படும் என்று நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த செயல்முறை நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகலாம். இதனிடையே, அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.. அகவிலைப்படி உயர்வு (DA) விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வு 1.2 […]

தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம், கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கடன் பெற இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சங்கம், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 […]

நீங்கள் ஒரு காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையில் பயணித்தால், நீங்கள் பெரும்பாலும் வழியில் பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், வாகன ஓட்டுநர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்கக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் சுங்க வரி என்று அழைக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு ஒரு சிறிய சுமையாகத் தோன்றலாம், ஆனால் இது நாட்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. சுங்க வரி […]

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சோதனைச்சாவடியில், ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக புல்லரம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காரை மடக்கிப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், பூண்டி அருகே சென்றுகொண்டிருந்த அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து துரத்திச் சென்ற போலீசார், […]

தென் கொரியாவின் Sungkyunkwan பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எலும்பு பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண க்ளூ கன் (Glue Gun) மாற்றி, 3D பிரிண்ட் முறையில் எலும்பு போன்ற பொருளை நேரடியாக முறிவு ஏற்பட்ட இடங்களில் அச்சிடும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதனை எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். உயிரியல் பொறியாளர் ஜங் ஸுங் லீ தலைமையிலான ஆராய்ச்சி குழு, மாற்றியமைக்கப்பட்ட க்ளூ கன்-ஐ […]