இந்தியாவில் பீட்சா சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மருத்துவர்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரும் குழந்தைகள் பீட்சா சாப்பிடுவதைத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்திய பீட்சா ஆரோக்கியமற்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மறுபுறம், இத்தாலிய பீட்சாவிற்கு ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாலிய பீட்சா ஏன் இந்திய பீட்சாவை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். இத்தாலிய பீட்சாவில் என்ன மாவு பயன்படுத்தப்படுகிறது? இத்தாலிய பீட்சாவில் மல்டிகிரெய்ன் மாவு பயன்படுத்தப்படுகிறது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் […]
ஓய்வுக்குப் பின் யாருடைய உதவியும் இல்லாமல், சொந்தமாக வாழ்க்கையை நிர்வகிக்க வேண்டும் என்பது பல மூத்த குடிமக்களின் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்கும் வகையில், மத்திய அரசும், ஆயுள் காப்பீட்டுக் கழகமும் (LIC) இணைந்து செயல்படுத்தி வரும் ஒரு சிறப்பான திட்டம் தான் வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா (VPBY). கடந்த 2015இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், மூத்த குடிமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலையான மற்றும் உறுதியான வருமானத்தை வழங்குவதை […]
எண்ணெய் பசை நிறைந்த பிளாஸ்டிக் டிபன் பாக்ஸை தேய்க்காமல் சுத்தம் செய்து அவற்றை புதியது போல் பிரகாசிக்கச் செய்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்!. பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் காய்கறி அல்லது எண்ணெய் பசை அதன் மீது பட்டவுடன், அதை அகற்றுவது கடினமாகிவிடும். நீங்கள் எவ்வளவு தேய்த்தாலும், கறை சுத்தம் ஆகாது, நீங்கள் அதிகமாக முயற்சித்தால், பாக்ஸில் கீறல் விழும். நீங்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கிறீர்களா?. அப்படியென்றால் இந்த பதிவு […]
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]
பொதுவாக வீடுகளில் பல்லி நம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி பல்லி நம் உடலின் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அதை வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கலாம் என ‘கௌளி சாஸ்திரம்’ கூறுகிறது. சில ஆலயங்களில், பல்லிகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்களில் தங்க மற்றும் வெள்ளி பல்லி உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..? […]
தமிழகத்தில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (22.07.2024) அன்று தலைமைச் […]
சமீபத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களில் விரிவான மாற்றங்களை அறிவித்துள்ளது, இது செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த சீர்திருத்தத்தின் கீழ், ஜிஎஸ்டி அடுக்குகள் நான்கு 5%, 12%, 18%, 28% இலிருந்து இரண்டு 5% மற்றும் 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன, அத்துடன் சில பொருட்களுக்கு 0% மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற புதிய அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பொது மக்கள், விவசாயிகள், […]
டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூன்று சிறப்புகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200-வது ஆலயம் ஆகும். மேலும், பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 10-வது தலமாக விளங்குகிறது. சங்க காலத்தில், இந்த ஊர் ‘திருகானப்பேர்’ என அழைக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற […]

