ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. இந்த தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி தென் கொரியாவை நேற்று எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தேனி, திண்டுக்கல், […]
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார், இது நிச்சயமற்ற தன்மைக்கு நீண்ட காலம் வாய்ப்பளிக்கக்கூடும். இது ஜப்பானின் அரசியல் நிலவரங்களில் குழப்பத்தை உருவாக்கி, எதிர்கால கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது, இதனால் பொருளாதார வளர்ச்சியில் தடை அல்லது விகிதம் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். டொனால்ட் டிரம்பின் தண்டனை வரிகளைக் குறைப்பதற்காக அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் […]
தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் வேண்டும் வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். சிறுபான்மையினரை, தாழ்த்தப்ப்டடவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது தெரியும். ஆனால் […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்படுகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. தமிழக அரசு செயலற்ற அரசாக […]
இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. செப்டம்பர் 1 முதல் 7 வரை, 24 காரட் தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ.35,400 ஆகவும், 10 கிராமுக்கு ரூ.3,540 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில், பாதுகாப்பான முதலீடுகளுக்கான உணர்வுகள் அமெரிக்க மத்திய வங்கி கொள்கை மாற்றங்கள் மற்றும் […]
Srinivasa Perumal Temple, the national symbol of Singapore.. is it so special..?
டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே […]
Angry because his wife left him.. Husband ended the story in the middle of the road.. A horrific incident he never dreamed of..!!
According to Vastu, if you burn camphor like this, there will be no financial problems in the house..!!

