தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வரும் இத்திட்டம், சமீபத்திய இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பெண்களின் வாக்குகளை […]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழைப்பையும் இயற்கையையும் போற்றும் ஒரு உன்னத விழாவாக நாளை தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இத்திருநாளில், அறுவடை செய்த புது நெல்லை சூரியனுக்குப் படைத்து நன்றி கூறுவது நமது மரபு. பொங்கல் வைக்கும்போது பானையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் சில ஆன்மீக மற்றும் வாஸ்து ரீதியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்துள்ளனர். அந்த […]

பிரபல ஜோதிடர் ஷெல்வி, ஜனவரி 15ஆம் தேதி முதல் இந்த ஆண்டின் இறுதி வரை (டிசம்பர் 31, 2026) 12 ராசிகளுக்கான விரிவான பலன்களை கணித்துள்ளார். கிரக நிலைகளின் அடிப்படையில் அமையும் இந்தப் பலன்கள், ஒவ்வொரு ராசியினருக்கும் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெளிவாக விளக்குகின்றன. மேஷம் : மேஷ ராசியினருக்கு இது நன்மைகள் துளிர்க்கும் காலம். அலுவலக சூழலில் உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் நிகழும்; […]

பொங்கல் என்பது இந்து மதத்தின் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில்தான் ‘உத்தராயண புண்ணிய காலம்’ தொடங்குகிறது. புராணங்களின்படி, இந்த நாளிலிருந்து தான் தெய்வங்களுக்கு பகல் தொடங்குகிறது என்றும், இதன் மூலம் உலகில் தீய சக்திகள் அழிக்கப்பட்டு மங்களகரமான சக்திகள் பரவுகின்றன என்று நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.. இந்தியாவில் உள்ள […]

இந்த மாதம் 15 ஆம் தேதி, சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இந்த பொங்கல் நளில் சில ராசிக்காரர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கப் போகிறது. மேஷம், கடகம், துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் மற்றும் தன யோகம் ஏற்படப் போகிறது. சூரியன் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை மகர ராசியில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் ஒரு மாதம் முழுவதும் மிகுந்த […]

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் மகத்தான திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாள் உற்சாகமாகவும் கோலாகலமாகௌம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது.. இது, விவசாயம், சூரிய வழிபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பண்டிகையாக உள்ளது. பொங்கல் முக்கியத்துவம் பொங்கல் என்பது “பொங்கிப் பெருகுதல்” என்ற அர்த்தம் கொண்டது. புது அரிசி, […]

நம் வீட்டில் உள்ள சுவர் கடிகாரம் வெறும் நேரம் பார்ப்பதற்காக மட்டுமே என்று நாம் நினைத்தால், அது ஒரு தவறு. வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடிகாரம் வைக்கப்படும் திசையும், அது இருக்கும் இடமும் நமது தலைவிதியையும் மாற்றக்கூடும். சரியான திசையில் வைத்தால், அது நேர்மறை அதிர்வுகளையும், லட்சுமியின் அருளையும் கொண்டு வரும். தவறான இடத்தில் இருந்தால், எல்லா தடைகளும் ஏற்படும். உங்கள் வீட்டில் கடிகாரம் எந்த திசையில் இருந்தால் அதிர்ஷ்டம் வரும் […]

கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் இன்று காலை ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டிவரின் கழுத்தை அறுத்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பீதர் தாலுகாவில் உள்ள பம்பூல்கி கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான சஞ்சய்குமார் ஹோசனாம்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிட்கோப்பா தாலுகாவில் உள்ள தலமட்கி கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் தனது மோட்டார் சைக்கிளில் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, நாடு தழுவிய போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணைகளும் மரண தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்று ஈரானின் நீதித்துறைத் தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன.. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி உள்ளன.. இந்த போராட்டங்களில் இதுவரை 12 குழந்தைகள் உட்பட 2500 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த […]

சீனாவில் ஒரு செயலி பிரபலமாகி வருகிறது. கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கும் இந்த செயலியின் பெயர் “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” (Are You Dead?) என்பது தான்..இதன் செயல்பாடு மிகவும் எளிமையானது. இந்த செயலியைப் பயன்படுத்தும் நபர், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு பட்டனை அழுத்தி தான் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட அவசரத் தொடர்பு எண்ணுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பப்படும். இந்த செயலி எப்படி […]