தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/-ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடையே கறவை […]
சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது, அது நம் இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். இதனால்தான் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நுரையீரல், இதயம் அல்லது புற்றுநோய்க்கு மட்டுமே என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வில் இது முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கிறது என்று தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் சிகரெட் பிடிப்பதால் டிஸ்க்குகள் விரைவாக தேய்மானம் அடைகின்றன, இது முதுகுவலி, நடப்பதில் […]
மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் […]
சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் […]
விக்கல் மிகவும் சிறியதாகத் தோன்றும், நம் காதலன் அல்லது காதலி அல்லது நம் அன்புக்குரியவர்கள் நம்மை மிஸ் செய்வதாக உணர்கிறோம். இருப்பினும், இது அப்படியல்ல. சில நேரங்களில் அது நமக்கு ஆபத்தானதாக இருக்கலாம். விக்கல் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அடிக்கடி அல்லது நீடித்த விக்கல் ஒரு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக இது சில வினாடிகள் அல்லது நிமிடங்கள் நீடிக்கும், தானாகவே முடிந்துவிடும். ஆனால் அது 48 மணி […]
தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னை, புதுச்சேரி, […]
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட […]
உலகளவில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ரெட்மண்ட் வளாகத்தில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் மே 2025 முதல் வாஷிங்டன் பகுதியில் மட்டும் மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் […]
ஜோதிடத்தின்படி, குரு மற்றும் சுக்கிரன் மேஷ ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு 7-வது வீட்டைப் பார்ப்பதாலும், சில ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. சிறிது முயற்சி செய்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும். மணமகன் அல்லது மணமகள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். திருமண ஏற்பாடுகளைத் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரம். ரிஷபம் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சுப யோகம் காரணமாக, இந்த […]

