இந்த வருடம், நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. 7 நாட்கள், தேவி பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்குத் தோன்றுவார். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று தேவியை வேண்டிக்கொள்கிறார்கள். இருப்பினும், நவராத்திரிக்கு முன் சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, செல்வத்திற்கான பாதை சீராகும். நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்றினால், எல்லாம் நன்றாக நடக்கும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது… சிலர் மிகவும் நல்லவர்களாக இருக்கும் நிலையில் சிலர் கெட்ட எண்ணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் இயல்பாகவே சதி செய்து வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்களை ஆளும் கிரகங்களும் ராசிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். எந்த ராசிக்காரர்கள் சதி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புடையவர்கள். நீங்கள் அவர்களை நம்பி எந்த […]
ஊட்டி, கொடைக்கானலை போல் வால்பாறையி செல்லவும் நவம்பர் 1 முதல் இ பாஸ் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.. […]
ஸ்டாண்ட் அப் காமெடியன், பல குரல் மன்னன், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.. ஆரம்ப காலத்தில் மேடையில் தனது மிமிக்ரி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.. சின்னத்திரையில் கவனம் பெற்ற ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.. இதை தொடர்ந்து […]
மும்பை நகரின் கோரேகான் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி வழக்கம்போல, தனது பாட்டியுடன் பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, திடீரென பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு […]
மத்தியப்பிரதேச மாநிலம் ஜாவ்ரா பகுதியைச் சேர்ந்த ஹினா கான் என்ற 25 வயது இளம்பெண், கடந்த 2023ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 10 மாதங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இவரின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்ட நிலையில், கணவரின் உடல்நலக்குறைவால் அனைத்தும் முடங்கிப்போனது. இந்நிலையில் தான், வீட்டில் தனியாக இருந்த ஹினாவை, அவரது கணவரின் இரு சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இளைய சகோதரியை விட 2 வயது இளையவளான ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது தீராத காதல் கொண்டிருந்த விபேஷ் என்பவர், ஒரு தவறான கற்பனையால் உயிரை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் விபேஷ் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்றபோது, ப்ரீத்தி குளியலறைக்கு வாழைப்பழம் எடுத்துச் […]
உங்களிடம் ஏதேனும் வங்கியில் ஜன் தன் கணக்கு இருந்தால், KYC செயல்முறையை முடிக்க வேண்டியது கட்டாயமாகும். அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் வங்கி உங்கள் கணக்கை மூட நேரிடும். செயலற்ற கணக்கு பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தடுக்கும், மேலும் அரசாங்க மானியங்களைப் பெறுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கிய 10 […]

