வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தொழிலதிபர்களின் மனைவியுடன் பழகி, உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் ஆபாச புகைப்படங்களை காட்டி நகை, பணம் பறித்து குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். ஆனால், இவர் தொழில் காரணமாக சென்னையில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், வாரந்தோறும் கோவைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். […]
Playoff Schedule: ஐபிஎல் 2025 லீக் நிலை போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு முற்றிலும் தெளிவாகியுள்ளது. பிளேஆஃப்களின் முழுமையான அட்டவணை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். ஐபிஎல் 2025 இன் லீக் நிலை இப்போது முடிந்துவிட்டது. அதன் கடைசி மற்றும் 70வது போட்டி மே 27 அன்று லக்னோவில் உள்ள […]
உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தவர்கள் குறித்த விவரங்கள் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் வழிகாட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் […]
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது. தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை […]
கொரிய ஆக்ஷன், காதல் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், City Hunter, Doctor Stranger, The Legend of the Blue Sea போன்ற புகழ்பெற்ற சீரிஸ்களில் நடித்த சோய் ஜங் வூ காலமானார். இவருக்கு வயது 68. இவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 1957ஆம் ஆண்டு பிறந்த சோய் ஜங் வூ, 1975ஆம் ஆண்டு “தி லைஃப் ஆஃப் […]
இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. தொடக்கத்தில் […]
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் கூட்டாட்சி நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தின்படி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான மீதமுள்ள $100 மில்லியன் மதிப்புள்ள கூட்டாட்சி ஒப்பந்தங்களை ரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தவிர, எதிர்காலத்திற்கான ஒரு விருப்பமாக மாற்று விற்பனையாளர்களைக் கண்டறியவும் ஏஜென்சிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, இது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் சமீபத்திய […]
“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future […]

