கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளியூரை சேர்ந்தவர் சுனில். இவருக்கு 42 வயதாகும் நிலையில், தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பின்சி (36). இவர், பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக துணை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை குழந்தை இல்லை. இதற்கிடையே, கணவர் சுனில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். […]