இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது வயதாகுதல் மட்டுமல்ல; அது புரோஸ்டேட் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரவில் படுக்கையில் இருந்து எழுந்து சிறுநீர் கழிப்பது என்பது கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் நோய் அறிகுறி நிலையாகும். குறிப்பாக வயதாகும்போது. பெரும்பாலான ஆண்கள் இதை வயதானதற்கான ஒரு காரணியாகவே நினைக்கிறார்கள், ஆனால் இந்த அறிகுறி பெரும்பாலும் புரோஸ்டேட்டில் ஏற்படும் மாற்றங்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். குருகிராம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். இன்று கோவை மாவட்ட […]
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி வாயிலாக விருப்பம் உள்ளவர்களை […]
மாணவர்கள் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, […]
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மெக்சிகன் தலைநகரிலிருந்து வடமேற்கே சுமார் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அட்லகோமுல்கோ நகரில் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. ஹெர்ரதுரா டி பிளாட்டா வழித்தடத்தில் இருந்து சென்ற பேருந்து இந்த […]
கருணாநிதியை விட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த விசிக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ‘ஏர்போர்ட்’ […]
தி லான்செட் நீரிழிவு நோய் மற்றும் நாளமில்லா சுரப்பியியல் இதழில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 44% பேர் , 2023 ஆம் ஆண்டில் கண்டறியப்படாமல் இருந்தனர். இதனால், ஆரம்பகால தலையீடு இல்லாததால் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இது 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முன்னேற்றமாகும், அப்போது சுமார் 53% பேர் கண்டறியப்பட்டனர், இது நீரிழிவு […]
The Nataraja temple, which is used to express grievances through petitions, is it so special? Do you know where it is?
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]
நேபாள அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போரட்டம் நடத்தினர்.. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் காத்மாண்டுவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதி, தடுப்புகளைத் தாண்டி நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து […]

