மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்.. மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 7,461 ரயில் நிலையங்களை நிர்வகித்து இயக்குகிறது, உத்தரபிரதேசத்தில் 1,173 ரயில் நிலையங்கள் உள்ளன, இது இந்தியாவில் அதிகபட்சமாகும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (689), பீகார் (768), மத்தியப் பிரதேசம் (550) மற்றும் குஜராத் (509) உள்ளன. 1850களில் பம்பாய் முதல் தானே(thane) வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது. அன்று தொடங்கி சரக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட […]
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது என்றும், இது போன்ற இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப் […]
இன்றைய காலட்டத்தில் பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக வயது என்ற வரம்பே இல்லாமல், இளம் தலைமுறையினர் அதிக மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்களில் முக்கியமானதாக, பித்தப்பை கல் (Gallstones) பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பித்தப்பை கல் தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் உணவுக் […]
இப்போதெல்லாம் நமது வாழ்க்கை முறை மிகவும் பரபரப்பாகவும் ஆரோக்கியமற்றதாகவும் மாறிவிட்டதால், உடல் ஒவ்வொரு நாளும் பல நோய்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. துரித உணவு , மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் ஆகியவை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு சிறிய மாற்றத்தைச் சேர்த்தால், உடலை பல வகையான நோய்களிலிருந்து காப்பாற்ற முடியும். மருத்துவர்களின் கூற்றுப்படி , இலவங்கப்பட்டை நீர் […]
மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது […]
கனடாவில் உள்ள விமான நிறுவனத்தின் 10,000 விமான பணிப்பெண்கள் சனிக்கிழமை காலை (ஆகஸ்ட் 16, 2025) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதன் காரணமாக இந்த வாரம் 600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும் விமான ரத்துகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏர் கனடா தெரிவித்துள்ளது. உண்மையில், இந்த மாதம் பணியாளர்கள் புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, கனேடிய தொழிலாளர் சட்டத்தின் ஒரு பிரிவின் […]
“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும். மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. […]
பள்ளிக்கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் […]
தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம். இது தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வத்தைக் குறிக்கிறது. இந்த வழிபாடு, ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மறைந்து கொண்டே போகிறது. குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் வழியாகப் பரம்பரை வழியில் வழிபடும் தெய்வம் ஆகும். இது சில குடும்பங்களில் முருகன், அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். சிலருக்கோ கிராம […]

