NEET UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. NEET வினாத்தாள் கசிவின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரிகளான மணீஷ் யாதவ் மற்றும் ராகேஷ் மண்டவ்ரியா ஆகியோரை ராஜஸ்தான் சிறப்புச் செயல்பாட்டுக் குழு (SOG) கைது செய்துள்ளது. NEET வினாத்தாள் கசிவில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு NEET தேர்வரின் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் SOG காவலில் எடுத்துள்ளது. இதற்கிடையில், NEET வினாத்தாள் […]

கோள்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தைப் பற்றிப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை. இன்னும் சில நாட்களில், செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்குள் நுழைந்து சஞ்சரிக்கத் தொடங்கவுள்ளது. இந்த மாற்றம் குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைவதுடன், வேறு சில ராசிக்காரர்களுக்கும் நற்பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். மிக முக்கியமாக, இம்மாதம் முழுவதும் அவர்களுக்குச் செல்வத்திற்கு எவ்விதக் குறைவும் இருக்காது. ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, ராசிகளும் கோள்களும் அவ்வப்போது தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. […]

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை […]

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. மேலும் இபிஎஸ் அணி, சிவி சண்முகம் அணி என அதிமுக 2 பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் […]

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை […]

பரபரப்பான வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவு இத்தகைய சூழ்நிலைகளில், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும்.. பலர் கொழுப்பு கல்லீரலின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணத் தவறுகிறார்கள். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது இந்த நிலை ஏற்படுகிறது. ஆரம்பத்தில், இந்தப் பிரச்சனை சிறியதாகத் தோன்றலாம்.. ஆனால் உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால், அதன் விளைவுகள் கல்லீரலுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. படிப்படியாக, கொழுப்பு கல்லீரல் உடலில் உள்ள பல முக்கிய செயல்முறைகளைப் பாதிக்கக்கூடும் […]

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், நேற்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் […]

இந்தியர்களுக்குத் தங்கம் என்பது விலைமதிப்பற்ற ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஆனால், நாட்டிற்காக அந்த உலோகத்தைத் துறக்க வேண்டிய நேரம் இதுதானா? மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகப் பிரதமர் மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், உலகிலேயே அதிகத் தங்கத்தை வைத்திருக்கும் நாடு எது? இதில் நமது நாட்டின் நிலை என்ன? வாருங்கள், தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் நிலவும் புவிசார் அரசியல் […]