மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களைக் குறிவைத்துத் தீட்டப்பட்ட சதித்திட்டத்தை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது. இதன் மூலம் ஒரு பெரும் துயரத்தைத் தடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மத ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடையே ‘ஜிங்க் பாஸ்பைடு’ (zinc phosphide) எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்களை (மாத்திரைகள் போன்ற வடிவம்) விநியோகிக்க ஒரு நபர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சரத் தனது குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில் பேசிய அவர் “ ஒரு தவறான […]
முக்கிய கிரகங்களும் ராசிகளும் தங்கள் இடங்களை மாற்றிக்கொள்ளும்போது, அவை குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மீது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்று கிரகங்களின் பெயர்ச்சி இரண்டு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜோதிடத்தின்படி, அடுத்த மாதம் குரு மற்றும் சந்திரன் இணைவதால் ‘கஜகேசரி யோகம்’ உருவாகிறது. இந்த அரிய யோகங்களின் காரணமாக, குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்களும் இதுவரை கண்டிராத வகையிலான வெளிநாட்டு வாய்ப்புகளையும் […]
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மாற்றப்பட்ட செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டுவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.. இவர், கூட்டணி கணக்கு, தேர்தலுக்கு பிந்தைய […]
தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள்: தொண்டை வலி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றங்கள் சாதாரணமானவைதானே என்று நினைக்கிறீர்களா? ஆனால், இவை தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் 5 ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம்! தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான பழக்கவழக்கங்களால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மிக வேகமாகப் பரவக்கூடிய […]
திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனி திமுக உடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.. சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. திமுகவின் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? – மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் […]
பலர் காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு வேலையில் மூழ்கியிருந்தாலும் சரி, அவர்கள் காபி அருந்துவதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள். சிலருக்கு, காபி குடிப்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல, அது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருப்பினும், சரியான அளவில் காபி குடிப்பது சில ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]
அடுத்த சில நாட்களில் காலிஸ்தானி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் டெல்லியில் உள்ள முக்கிய கோவில்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் குறிவைக்கக்கூடும் என்று இந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. வழிபாட்டுத் தலங்களைத் தவிர, அரசு நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களும் சாத்தியமான இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பல கோவில்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் […]
தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த […]

