ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
எந்தவொரு உணவிலும் உப்பு குறைவாக இருந்தால், அதற்குச் சுவை இருக்காது. உப்பு என்பது வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், நமது உடல் சீராகச் செயல்படுவதற்கும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும், பலர் தங்களுக்குத் தெரியாமலேயே தினமும் தேவைக்கு அதிகமான உப்பை உட்கொள்கின்றனர். அதிகப்படியான சோடியத்தை உட்கொள்வது, காலப்போக்கில் உடலில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனினும், பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாகவே, நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. […]
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரபல தீர்க்கதரிசி, பாபா வங்காவின் கணிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை உண்மையாகவே நடந்த நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து அனைவரும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அப்படியென்றால், பாபா வங்காவின் சமீபத்திய கணிப்புகள் எவ்வாறு பலித்தன? இந்தப் போரின் போது எரிவாயு நெருக்கடியின் நிலை என்னவாக இருக்கும்? வாருங்கள், இந்தக் கட்டுரையில் […]
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் இந்த கடல் பாதையின் செல்வாக்கை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்காக பழிவாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போர் […]
மேற்கு ஆசியாவில் போர் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகையே உலுக்கி வரும் நேரத்தில், மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற பிரச்சனைக்குரிய பாதைகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் இந்தியா தனது உத்தியை மாற்றியுள்ளது. […]
துளசி செடிக்கு இந்து ஆன்மீக பாரம்பரியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. துளசி லட்சுமி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறது. துளசி செடி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. அதனால்தான் வீட்டில் துளசி இருக்கும் இடத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வம் நிலவும் என்று நம்பப்படுகிறது. வேதங்களின்படி, துளசி நேர்மறை ஆற்றலின் ஒரு முக்கிய ஆதாரமாகும். இருப்பினும், அதை சரியான திசையிலும் சரியான இடத்திலும் வைத்தால் மட்டுமே […]
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான சில சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தது. மேலும், இந்த சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளை மாநில அரசுகள் அடையாளம் கண்டு தீர்மானிக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. LPG க்கு […]
இந்தியாவில் மிகவும் பிரபலமான மின்சார கார்களில் ஒன்று டாடா டியாகோ EV. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் சிறந்த அம்சங்களுடன், இந்த கார் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. தற்போது, இந்த கார் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேட்டரி பேக்கைப் பொறுத்து விலை மாறலாம். சுமார் 8 லட்சம் விலை கொண்ட இந்த காரை […]
ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர படையின் ஏவுகணைப் பிரிவில் செயல்பாட்டுத் தளபதியாக இருந்த அபு தர் முகமதி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. இஸ்ரேல் ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஈரானிய ஆட்சிக்கும் இடையே அபு தர் முகமதி ஒரு முக்கிய தொடர்பு அதிகாரியாகக் கருதப்பட்டார்.. ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மூலோபாய திட்டமிடலை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ஆபரேஷன் நார்தர்ன் […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]

