இப்போதெல்லாம் மக்கள் தங்களை மெலிதாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிலர் ஜிம்களில் சேர்ந்து மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்கிறார்கள், அதே நேரத்தில் பலர் தங்கள் உணவுக் கட்டுப்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். இது தவிர, மருந்துகள் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்துவது போன்ற பிற விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் சிலர் உள்ளனர். இந்த மக்கள் தங்கள் எடையை விரைவாகக் குறைக்கவும், இதனால் அவர்கள் புத்திசாலியாகத் தோன்றவும் இதைச் செய்கிறார்கள். இருப்பினும், […]

நம் உடலில் உள்ள கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நச்சுக்களை அகற்ற வேலை செய்கின்றன. ஆனால் மோசமான வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மாசுபாடு காரணமாக, அவற்றின் மீது அதிக அழுத்தம் உள்ளது. சில இயற்கை மற்றும் நேர்மறையான பானங்களுடன் நாளைத் தொடங்கினால், அது இந்த உறுப்புகளை சுத்தம் செய்து சிறப்பாக செயல்பட உதவும். இதுபோன்ற சூழ்நிலையில், கல்லீரலில் […]

இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, […]

ஆடி மாதம் தொடங்கி சில நாட்கள் தான் ஆனது போல் தோன்றினாலும், அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. தினமும் பண்டிகைகள், அம்மன் கோவில்களில் விழாக்கள், வழிபாடுகள், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என அனைத்தும் வேகமாக வந்துவிட்டது போலத்தான் உணரப்படுகிறது. ஆனால் சிலர் வேலை, குடும்பச் சுமைகள், உடல்நிலை அல்லது நேரப்பற்றாக்குறை காரணமாக பெரிதாகக் கொண்டாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த […]

ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், நாடு சோசலிசப் பாதையில் முன்னேறியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன. நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றது, அதன் பிறகு வளர்ச்சியின் பல பரிமாணங்கள் காணப்பட்டன. நேரு சகாப்தம் முதல் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சி வரை, பின்னர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் தாராளமயமாக்கல் மற்றும் இன்றைய “புதிய இந்தியா” பற்றிய தொலைநோக்கு, ஒவ்வொரு சகாப்தமும் அதன் […]

நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசிய தலைநகரான டெல்லி செங்கோட்டையில் இன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளது. செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், […]

தமிழகம் முழுவதும் இன்று 12,525 கிராமங்களில் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், […]

குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]

வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ”கூலி” படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கூலி”. இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை […]