தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேசிய உயிரி தொழில்நுட்ப மையத்தின்படி, கல்லீரல் செயலிழப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. அதாவது, உலகில் ஒவ்வொரு 25 இறப்புகளில் ஒன்று கல்லீரல் செயலிழப்பு காரணமாக ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்திலேயே சில அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம், கல்லீரல் ஆபத்தில் சிக்குவதைத் தடுக்கலாம். “கல்லீரலின் வேலை என்ன?” கல்லீரல் என்பது மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதன் பணிகள், இரத்தத்தை வடிகட்டும், சத்துகளை […]
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மேலூர் பேருந்து நிலையத்தில் […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடை பணியாளர் […]
அமெரிக்க வரி அழுத்தங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கமாக, இந்தியாவிற்கு மேலும் S-400 ஏவுகணை அமைப்புகளை வழங்க ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. “இந்தியா ஏற்கனவே S-400 அமைப்புகளை இயக்கி வருகிறது, மேலும் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் விநியோகங்கள் குறித்தும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்று ரஷ்யாவின் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு கோரிக்கைப் பணித்துறை (Federal Service for Military-Technical Cooperation) தலைவர் டிமிட்ரி ஷுகாயேவ் கூறினார். 2018-ல், […]
பெரும்பாலானோர், சினிமாவில் வருவதுபோல் கடவுள் நேரில் வந்து கைகொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கடவுள் எப்போதும் அந்த வகையில் வெளிப்படுவதில்லை. அவர் உதவி செய்கிறார், ஆனால் நாம் எதிர்பார்க்கும் முறையில் அல்ல. இதை ஒரு கதைபோல் பார்க்கலாம்.. ஒரு காட்டில் நடந்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென பசி எற்பட்டது. அருகில் இருந்த ஒரு மரத்தில் கனிந்த பழங்களைப் பார்த்து, ஏறி சில பழங்களைத் தின்றான். மேலே இருந்த இன்னும் சில […]
தேநீர், இனிப்புகள், சாக்லேட், கேக்குகள், குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றில் நிறைய சர்க்கரை உள்ளது. இந்த இனிப்புப் பொருட்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மூளையையும் பலவீனப்படுத்துகின்றன. இந்த விளைவுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். சர்க்கரை மூளையை எவ்வாறு பாதிக்கிறது? நினைவாற்றல் இழப்பு: அதிக சர்க்கரை சாப்பிடுவது மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸை பாதிக்கிறது, இது நினைவாற்றல் மற்றும் கற்றலில் ஈடுபட்டுள்ளது. இது நினைவாற்றல் இழப்பு மற்றும் கவனம் […]
சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றும் வகையில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் […]
மேற்கு சூடானின் டார்ஃபர் பகுதியில் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த பயங்கர விபத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஆகஸ்ட் 31 அன்று மர்ரா மலைகள் பகுதியில் நடந்தது, அங்கு பல நாட்களாக கனமழை பெய்து வந்தது. சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 2) ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது. இந்த கொடூரமான துயரச் சம்பவத்தில் முழு கிராமமும் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் மட்டுமே உயிர் […]
தமிழகத்தில் 6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை நாளை கடந்து செல்லக்கூடும். இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், […]

