தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.. மக்கள், கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.. எனினும் விஜயபாஸ்கர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.. ஆனால் அவர் […]
பலர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கில் டயட் (diet) மேற்கொண்டு மிகக் குறைந்த அளவே உணவை உட்கொள்கிறார்கள். இருப்பினும், தங்கள் எடை குறையாமல் இருப்பதையோ அல்லது அதிகரிப்பதையோ கண்டு குழப்பமடைகிறார்கள். உண்மையில், அதிகளவு உணவை உண்பதால் மட்டுமே எடை அதிகரிப்பதில்லை. உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாழ்க்கை முறை தவறுகளே இதற்குக் முக்கிய காரணங்கள் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சுவாதி விளக்குகிறார். இப்போது, குறைவாகச் சாப்பிட்டாலும் […]
நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட 24 வயதுப் பெண் ஒருவர் தனது கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.. போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதாகவும், பின்னர் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மதகுருவான முக்கியக் குற்றவாளி, அப்பெண்ணைத் தனது விருப்பத்திற்கு மாறாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் […]
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பொதுவாக ஒரு […]
நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டையைப் போலவே பான் (PAN) அட்டையும் மிக முக்கியமானது. இந்த இரண்டு அடையாள ஆவணங்களும் மிகவும் அவசியமானவை; அரசுத் திட்டங்கள் மற்றும் தனியார் சேவைகளைப் பெறுவதில் இவை பெரிதும் உதவுகின்றன. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது வரை பான் அட்டை தேவைப்படுகிறது. பான் அட்டை இல்லாமல் பெரிய அளவிலான நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. ஆனால், பான் அட்டை தொடர்பான […]
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]
ஸ்மார்ட்போன்கள், வைஃபை (Wi-Fi) சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை (RF) கதிர்வீச்சு குறித்து உலகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எக்ஸ்-கதிர்கள் (X-rays) போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சு (ionizing radiation) ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செல்போன்களில் இருந்து வெளிப்படுவது குறைந்த ஆற்றல் கொண்ட ‘அயனியாக்காத கதிர்வீச்சு’ (non-ionizing radiation) ஆகும். இது மூளைப் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில ஆய்வுகள் கலவையான […]
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு கண்காணிப்பு முகமைகளின்படி, இதன் மையப்புள்ளி பாலு நகரிலிருந்து சுமார் 42 கி.மீ தென்கிழக்கில், 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. இந்த நிலநடுக்கம் 1.073° தெற்கு அட்சரேகை மற்றும் 120.263° கிழக்கு தீர்க்கரேகையில் நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) […]

