கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் களம் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சி அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித அரசியல் சமரசமுமின்றி, தடம் மாறாத கொள்கை உறுதியோடு திமுகவை ஆதரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகளைப் […]
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையில், பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. ஆனால் அனைத்து பழங்களையும் ஒன்றாக சாப்பிடுவது நல்லது என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு பழத்திலும் சர்க்கரை அளவு, அமிலத்தன்மை மற்றும் செரிமான வேகம் வேறுபட்டது. சில விரைவாக ஜீரணமாகும், மற்றவை மெதுவாக ஜீரணமாகும். வெவ்வேறு பண்புகளைக் கொண்ட பழங்களை ஒன்றாக சாப்பிடுவது வயிற்றில் நொதித்தலை ஏற்படுத்தி, வாயு, வீக்கம், அஜீரணம் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலாவின் அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால மௌனத்திற்கு பிறகு, தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், அதன் பெயரை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெறுமனே கட்சி தொடங்குவதோடு நிற்காமல், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி நிச்சயமாக […]
2026-ஆம் ஆண்டின் மார்ச் மாதம், ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பண்டிகைகள் நிறைந்த மாதமாக திகழ்கிறது. ஹோலி, ரமலான், ராம நவமி மற்றும் மகாவீர் ஜெயந்தி என அடுத்தடுத்து வரும் விழாக் காலங்களால், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்குப் பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால், வங்கித் தொடர்பான முக்கியப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இந்த விடுமுறை நாட்காட்டியை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியமாகிறது. மார்ச் மாதத்தின் முதல் […]
தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில், அவரது அணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஓபிஎஸ் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அதிரடி முடிவெடுத்துள்ளனர். அணியில் இருந்து வெளியேறியுள்ள இந்த நிர்வாகிகள் அனைவரும், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தங்களை இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் […]
சென்னை புரசைவாக்கத்தில், ஒரு குடும்பமே கூட்டு சேர்ந்து அரங்கேற்றிய ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) பாணி மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்கார குடும்பத்துப் பெண்களை குறிவைத்து, பாசம் மற்றும் காதல் வலையில் வீழ்த்தி, நகைகளைப் பறித்ததோடு ஆபாசப் படங்களை எடுத்து மிரட்டிய தாய் மற்றும் அவரது இரு மகன்களின் கொடூர முகம் தற்போது அம்பலமாகியுள்ளது. வேப்பேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாடகைக்கு குடியேறிய சங்கீதா (54) மற்றும் அவரது […]
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இனி பாடல்கள் மற்றும் ரேடியோ சத்தங்கள் ஒலிக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிடுவதால், பயணிகளுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்படுவதாக எழுந்து வந்த புகார்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்களின் போது பேருந்துகளில் அதிரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது பயணிகளின் […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
கோடை காலம் தொடங்கிவிட்டது. பகலில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெயிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோடை காலம் வந்தவுடன், வீடுகளில் ஏசிகளின் பயன்பாடு அதிகரிக்கும். வெப்பம் மற்றும் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஏசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால், கோடையில் ஏசிகளின் விற்பனை தொடர்ந்து கடுமையாக அதிகரிக்கும். கோடை காலம் வந்துவிட்டதால்… ஏசிகளின் விற்பனை திடீரென அதிகரிக்கும். கோடை காலம் தொடங்கியதால், […]

