பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மணமகனுக்கு கிட்டத்தட்ட 70 வயது, மணமகளுக்கு 22 வயது. 70 வயதான ஹக்கீம் பாபர் தன்னை விட மிகவும் இளைய பெண்ணை மணந்த பிறகு சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளார். இருப்பினும், இந்த ஜோடி தங்கள் திருமணத்தை பகிரங்கமாக ஆதரித்துள்ளது. விமர்சகர்களுக்கு பதிலளிக்கிறது. பத்திரிகையாளர்கள் ஹக்கீம் பாபரின் வீட்டிற்குச் சென்றபோது, அவரும் அவரது மனைவியும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு ஏற்ப, இந்தியா மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது. இந்த திட்டம் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளை இலக்காகக் கொண்டது. கர்ப்பப்பை புற்றுநோய் இந்திய பெண்களில் இரண்டாவது அதிகம் காணப்படும் புற்றுநோயாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICPR) […]
தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. 101 வயதை கடந்த இந்த மாபெரும் ஆளுமை, வயது முதிர்வு காரணமாக தற்காலிகமாகச் சந்தித்து வரும் உடல்நல சவால்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, ஆர்.நல்லகண்ணு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், படிப்பு தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. நீட் (NEET) தேர்வு எழுத வற்புறுத்திய தந்தையை, மகனே துண்டு துண்டாக வெட்டிக் கொன்று டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மன்வேந்திர சிங் (49), தனது 21 வயது மகன் அக்சத் பிரதாப் சிங்கை ஒரு மருத்துவராகப் […]
மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார்பு வலி ஏற்படுகிறது. இருப்பினும், பலர் நெஞ்சு வலி ஏற்படும் போதெல்லாம், அது மாரடைப்பின் அறிகுறி என்று அஞ்சுகிறார்கள். இருப்பினும், மாரடைப்பின் போது முதலில் தோன்றும் ஒரே அறிகுறி இதுவல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலில் மற்ற நுட்பமான அறிகுறிகள் தொடங்கிய பிறகு இந்த நிலை தீவிரமாகும்போது மார்பு வலி ஏற்படுகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். […]
வாழ்க்கையில் நாம் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, புதிய உடைகள் அணிவதோ அல்லது புதிய வாகனங்கள் வாங்குவதோ இயல்பான ஒன்று. ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணங்களில் மற்றவர்களின் பொறாமை கலந்த பார்வையை நாம் பலமுறை உணர்ந்திருப்போம். இதையே நம் முன்னோர்கள் ‘கண் திருஷ்டி’ என்று அழைக்கிறார்கள். காரணமே இல்லாமல் திடீரென ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி அல்லது குடும்பத்தில் வெடிக்கும் தேவையற்ற வாக்குவாதங்களுக்குப் பின்னால் இத்தகைய எதிர்மறை ஆற்றல்கள் (Negative Energy) […]
பிரிட்டிஷ் ஆபாச பட நடிகையான போனி ப்ளூ (உண்மைப் பெயர்: தியா பில்லிங்கர் – 26), தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், அதே சமயம் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. சர்ச்சைகளுக்குப் பெயர் போன இவர், சமீபத்தில் மேற்கொண்ட ஒரு வினோத முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, சுமார் 400 ஆண்களுடன் பாதுகாப்பு இல்லாத உடலுறவு கொண்டு உலக […]
மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேறு பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி இத்தனை ஆண்டுகாலமாகப் பின்னப்பட்டிருந்த மர்ம முடிச்சுகளுக்கு விடையளிக்கும் வகையில், கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா மனம் திறந்துப் பேசியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் கழித்த அந்த 75 நாட்களின் உண்மையான பின்னணி குறித்து அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே அவர் […]

