தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெறும் 5 நபர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்ரல் 23ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில், ஆட்சியை கைப்பற்ற […]

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் பலரும் கூட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களிக்க உள்ளனர். இந்த சூழலில், தேர்தல் ஆணையம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேர்தல் நாளை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகள் […]

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.. புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தவெகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. தமிழ்நாட்டில் கோடை […]

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து ஒன்றை, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. பாஜகவின் உயர்மட்டக் குழு ஒன்று, கார்கே மீது நடவடிக்கை கோரி புகார் அளித்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இன்று, நாங்கள் முழு ஆணையத்தின் முன்பும் ஆஜரானோம். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், […]

கர்நாடக மாநிலம் பெலகாவியில், ஒரு நபர் தனது மனைவி மீது தீ வைத்த எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெலகாவியில் ஹத்தாரவாடா கிராமத்தில் கிருஷ்ணா என்ற நபர் தனது மனைவி மஞ்சுளா உடன் வசித்து வந்துள்ளார்.. இந்த சூழலில் மஞ்சுளா ‘நைட்டி’ (nighty) அணிந்திருந்ததைக் கண்டு கிருஷ்ணா கோபமடைந்ததாக கூறப்படுகிறது.. இது […]