சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இயற்கை சிகிச்சைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ரணக்கள்ளி செடி பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்த இலைகளில் உள்ள சில கூறுகள், குறிப்பாக கால்சியம் ஆக்சலேட், கற்களை மெதுவாகக் கரைக்க அல்லது சிறிய துண்டுகளாக உடைக்க உதவும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குறைந்த அளவிலும் தொடர்ந்தும் உட்கொண்டால், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்த உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கடுமையான வலி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தனது கட்சியின் செல்வாக்கை நிலைநாட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முறையாக கையாள்வதற்காக, அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் செந்திலதிபன், சு.ஜீவன் மற்றும் வி.சேஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த தேர்தல்களில் இருந்த […]
இன்றைய வேகமான உலகில், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் சாமானிய மக்களின் அன்றாட தேவையாக வாடகை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மாறிவிட்டன. ஆனால், தனியார் நிறுவனங்கள் நடத்தும் செயலிகளில் நிலவும் ‘நிலையற்ற கட்டண முறை’ பயணிகளுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களான ‘பீக் ஹவர்ஸில்’ (Peak Hours), சாதாரணக் கட்டணத்தை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்களுக்கும் […]
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாநிலத்திலுள்ள கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக முக்கியமான காலக்கெடு ஒன்றை விதித்துள்ளது. ரேஷன் விநியோக முறையில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து, போலி அட்டைகளை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், ஒரு ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் […]
தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில் விடுபட்டவர்களை இணைப்பதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் சிறப்பு முகாம்கள் வாயிலாக விண்ணப்பித்து, தொழில்நுட்ப காரணங்களால் நிராகரிக்கப்பட்ட சுமார் 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை தீர ஆராய்ந்து, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அரசின் பலன் சென்றடைவதை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீடு செய்தவர்களின் […]
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்த தேமுதிக, தற்போது அதன் அடையாளமான ‘முரசு’ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளவே பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முரசு சின்னம் இன்னும் ஒதுக்கப்படாதது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் போதிய வாக்கு சதவீதத்தை எட்டத் தவறியதால், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தேமுதிக தனது ‘அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி’ என்ற […]
இந்தியாவில் 2026 ஆம் ஆண்டில் சுங்கக் கட்டணம் சுமார் 4-5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பிளாசாக்கள் ஒரு காருக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை வசூலிக்கின்றன. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும்போது, இந்த செலவுகளை முன்கூட்டியே அறிந்திருப்பது நன்மை பயக்கும். அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சாலை பராமரிப்பு செலவுகள் காரணமாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் மாநில அதிகாரிகள் சுங்கக் கட்டணங்களை […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
பலர் வீட்டில் செடிகளை வளர்க்கிறார்கள். வீட்டை அழகாகக் காட்டுவதற்காகவே இவற்றை வைத்திருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், இந்த செடிகளை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது. அவை வீட்டில் அமைதியின்மையை நீக்கி அமைதியை நிலைநாட்டுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை பணம் ஈட்டுவதற்கும் உகந்தவை. எனவே வீட்டில் எந்தெந்த செடிகள் செல்வத்தை அதிகரிக்கின்றன என்பதை இப்போது கண்டுபிடிப்போம். துளசி செடி: துளசி இந்து மதத்தில் மிகவும் புனிதமான தாவரமாகக் […]
சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக […]

