ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது ஒரு உலகளாவிய உடற்பயிற்சிப் போக்காக மாறியுள்ளது, ஆனால் ஒரு மாதம் முழுவதும் இதைச் செய்தால் உண்மையில் என்ன நடக்கும்? ஆற்றல் மட்டங்கள் முதல் இதய ஆரோக்கியம் வரை, ஏற்படும் மாற்றங்கள் ஆச்சரியமளிக்கக்கூடும். இந்த எளிய பழக்கம் உங்கள் உடலையும் மனதையும் எவ்வாறு மாற்றுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. இதய ஆரோக்கியம் ஒரு மாதம் தினமும் 10,000 அடிகள் நடப்பது இரத்த ஓட்டத்தை […]

புற்றுநோய் என்பது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு நோயாகும். இதில், கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) உடலுக்குள் மிக அமைதியாகப் பரவுகிறது. இதன் ஆரம்ப நிலைகளில் அதைக் கண்டறிவது கடினமாகும். இருப்பினும், உடலில் ஏற்படும் இரத்த ஓட்ட மண்டல மாற்றங்கள் காரணமாக, கால்களில் சில அறிகுறிகள் தென்படுகின்றன. புற்றுநோய் செல்கள் இரத்தக் கட்டிகளை உருவாக்கும்போது இந்தப் பிரச்சனை எழுகிறது. மருத்துவத் துறையில் இது ‘டீப் வெயின் த்ரோம்போசிஸ்’ […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கூறிய நிலையில், தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தார்.. செவ்வாயன்று CNBC-க்கு அளித்த நேர்காணலில், போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டங்களை டிரம்ப் மறுத்தார். மேலும், அமெரிக்கா ஒரு வலுவான பேச்சுவார்த்தை நிலையில் இருப்பதாகவும், இறுதியில் அவர் “ஒரு சிறந்த ஒப்பந்தம்” என்று அழைத்த ஒன்றை எட்டும் என்றும் கூறினார். போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு […]

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரங்கல் தெரிவித்தார். மேலும், இந்தியா பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என்றும், இதுபோன்ற கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் உறுதிப்படுத்தினார். தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு X தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஏப்ரல் 22, 2025 அன்று பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் […]