உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே ராங் கால் (தவறான அழைப்பு) மூலம் உருவான ஒரு கள்ளக்காதல் சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023இல், சோனம் (30) என்ற திருமணமான பெண், தவறுதலாக ஒரு தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுப் பேசிய மசீதல் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சோனமின் கணவர் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்த நிலையில், நாளடைவில் இவர்களின் பேச்சும் பழக்கமும் […]