fbpx

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நகை வாங்க விழைவோருக்கு பேரிடியாக உள்ளது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.

இதற்கு முக்கிய …

Boat fire: காங்கோ படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர்.

காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு …

43 வயது பெண் இருவர் தனது மகளின் மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனைச் சேர்ந்த மம்தா என்ற பெண், தனது மகளின் மாமனார் சைலேந்திரா என்ற பில்லுவுடன் ஓடிப்போனதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவர் என்பதால் மாதத்திற்கு 2 முறை மட்டுமே வீட்டிற்கு வருகிறேன். …

Passport: காசா பகுதிக்குச் சென்ற வெளிநாட்டு விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, விசா விதிகளில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. காசா பகுதிக்கு சென்ற எந்தவொரு வெளிநாட்டு குடிமகனுக்கும் ஒரு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, ஜனவரி 1, 2007க்குப் பிறகு காசா பகுதிக்குச் …

படித்துவிட்டு வேலையின்றி, இருப்பவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இளைஞர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சில தகுதிகளை இளைஞர்கள் …

Indian Student Visa : விசாக்கள் ரத்து செய்யப்பட்ட அமெரிக்க மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என்று அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கம் (AILA)அறிக்கையை வெளியிட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தின் போது நடந்த 327 விசா ரத்து வழக்குகளில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்தியா தான் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு என்று கண்டறியப்பட்டது. …

பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஆட்டோக்களை, ஆண்கள் ஓட்டினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த திட்டம் …

Sensodyne: பிரபல பிராண்டுகளான சென்சோடைன் போன்ற நூற்றுக்கணக்கான டூத் பேஸ்டுகளில் ஆபத்தான நச்சுத்தன்மை இருப்பதாக புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தி கார்டியன் செய்தியின்படி, Lead Safe Mama என்ற நிறுவனத்தின் ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 51 பற்பசை பிராண்டுகளில் 90% ஈயம் இருப்பதாகவும், 65% அதிக நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த …

ஒருநாளைக்கு ஒரு ஓட்டுநர் 8 மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் அதேபோல் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும் என்ற விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் …

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என SDPI கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை தக்க வைத்து, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், திமுக …