நடிகர் அஜித்குமார், த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை Fan Boy ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், வசூலில் படம் பட்டையை கிளப்பியதாக ரசிகர்கள் கொண்டாடி …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இந்தியாவை குறித்து பாகிஸ்தான் …
Pakistani drones: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜெய்சால்மர், பார்மர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை மின் தடை விதிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் …
சமீப காலமாகவே சினிமா திரைத்துறையில் தன்னுடன் பணியாற்றும் முக்கியமான பிரபலங்களுக்கு விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசாக அளிப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. விக்ரம் படத்தின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான லெக்ஸஸ் (Lexus) காரை கமல்ஹாசன் பரிசாக வழங்கியிருந்தார். அதன் பின்னர், படத்தின் நடிகருக்கு இயக்குனர் (அ) தயாரிப்பாளர் காரை பரிசளிப்பது …
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இந்திய ரசிகர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.பாலச்சந்தர் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கே.பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்” படத்தில் ஒரு முக்கிய …
Cancer: சோப்புகள், ஷாம்புகள், லோஷன்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
ஒரு சமீபத்திய ஆய்வில், நாம் பரவலாக பயன்படுத்தப்படும் சோப்புகள், ஷாம்புகள், லோஷன்கள் மற்றும் ஐலேஷஸ் ஒட்ட பயன்படுத்தப்படும் பசை உள்ளிட்ட பராமரிப்பு உற்பத்திகளில் பாரமால்டிஹைடு (Formaldehyde) என்ற அபாயகரமான இரசாயனம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் புற்றுநோயை …
நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். காலையிலும் மாலையிலும் நடப்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அரை மணி நேரம் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இரவில் நடப்பதன் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று தூக்கம். நடைபயிற்சி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. …
கோழைத்தனமாகவும், மிருகத்தனமாகவும் இந்தியா தான் தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனாலும், …
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான விமானங்கள் வானில் பறக்கின்றன. ஆனால் சில நேரங்களில் ஒரு பறவை கூட விமானங்களுக்கு ஆபத்தாக மாறலாம். ஒரு பறவை விமானத்தின் முன் கண்ணாடியில் மோதினால் அது எவ்வளவு ஆபத்தானது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் விமானத்தில் பயணம் செய்வது எளிதாகிவிட்டது. கடந்த சில …
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுக்கூட்டம், போராட்டம் என மக்களை நேரடியாக சந்தித்து திமுகவை கடுமையாக தாக்கிப் பேசி …