fbpx

Villupuram: விழுப்புரத்தில் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று கூறி நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் கரு கலைந்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிஷாந்தினி (22). இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த …

Google Scam: ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹோட்டல்கள் அல்லது டிக்கெட்டுகள் போன்ற சேவைகளை முன்பதிவு செய்யும் போது பல தனிநபர்கள் மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது, “போலி எணகள் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதாவது, மோசடி செய்பவர்கள் முறையான வணிகங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, நுகர்வோரை ஏமாற்றி பணம் மோசடி …

சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புகாரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி 9 பெண்களை மீட்டனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முறையான அனுமதியில்லாமல், ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இங்கு, பெண்களை வைத்து விபச்சாரங்களும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா …

பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் 9-வது ஆண்டு இன்று மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தசாப்தம் நெருங்குவதை இந்த கொண்டாட்டம் குறிக்கிறது. எதிர்பாராத வகையிலான இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தப் பாதுகாப்பு விவசாயிகளின் வருவாயை …

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் பலாத்காரம், பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி ஆசிரியர்களே மாணவகளிடம் அத்துமீறும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் 8ஆம் …

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …

கனடாவின் டொராண்டோ விமான நிலையத்தில் 80 பயணிகளுடன் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், ”விமானம் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 20பேர் காயமடைந்ததாகவும், ஆனால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.

76 பயணிகள், 4 பணியாளர்களுடன் தரையிறங்கிய ஏர்லைன்ஸ் விமானம் அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் …

சென்னை மாநகரில் கூடுதலாக மகளிர் பிங்க் நிற பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகரப் போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 3,376 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். …

‘Great Himalayan Earthquake’: நேற்று அதிகாலை டெல்லி-என்சிஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பீகார், ஒடிசா மற்றும் சிக்கிம் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எந்தவொரு காயமோ அல்லது சொத்து இழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. வீடுகள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் …

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் …