இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் 04.07.2025-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி மஹா கும்பாபிஷேக விழாவை காண பொதுமக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
மங்களகரமான தினங்களான ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் […]
The shocking incident of a woman being drugged and sexually assaulted in the men’s hostel of IIM Calcutta has left many shocked.
கூகுள் உங்கள் உரையாடல்களைக் கேட்டு பதிவுசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய டிஜிட்டல் உலகில், கூகுள் என்பது உலகின் மிகப்பெரிய தேடு பொறி அதாவது Search engine ஆக உள்ளது… தகவல்களை தெரிந்துகொள்வது, நாம் செல்லும் இடத்திற்கான மேப்பை பயன்படுத்துவத், நம் சந்தேகங்களுக்கு விடை கண்டுபிடிப்பது என எதுவாக இருந்தாலும், கூகுள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால் நீங்கள் தற்செயலாக கூகுளில் ஏதேனும் […]
Speaking at the Velpari book award ceremony, Rajinikanth indirectly responded to the criticism of the famous director.
Do you know who owns the expensive Rolls Royce car worth Rs. 250 crore?
More than 20 civilians, including children, killed in airstrike on Buddhist monastery in Myanmar.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.. இந்த விசாரணை அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் […]
ஸ்ட்ராடஸ் என்று அழைக்கப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2019-ன் இறுதியில் முதன் முதலில் பரவத்தொடங்கிய கோவிட் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தியது. இந்த வைரஸால் உலகம் முழுவதுm லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.. பின்னர் நோய்ப் பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்த நிலையில், பின்னர் உருமாறிய கொரோனா வகைகள் வேகமாக பரவத் தொடங்கியது. இது முதல், 2வது அலை என அடுத்தடுத்த பேரழிவை […]