fbpx

Socks: சீனாவில் தனது அழுக்கு நிறைந்த சாக்ஸை முகர்ந்து பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்த நபருக்கு கடுமையான பூஞ்சை நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சொங்சிங் நகரத்தில் நடைபெற்றது, அறிக்கைகளின்படி, அந்த நபர் தொடர்ந்து இருமலால் அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் …

Breakfast foods: தற்போதைய இளம் வயதினர் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் உடல் எடை அதிகரிப்பு. அதை குறைக்க நாம் படும் பாடு நமக்கு மட்டுமே தெரியும். இந்தநிலையில், உங்கள் நாளை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவுடன் தொடங்குவது, உங்கள் ஆற்றல் நிலைகளுக்கும் மொத்த உடல் நலத்திற்கும் நல்ல துவக்கத்தை அளிக்கிறது. ஆனால், எல்லா …

ஜல்லி மற்றும் எம் சாண்ட் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ். ஜல்லி மற்றும் எம் சாண்ட் யூனிட்டுக்கு ரூ.1000 உயர்த்தப்படும் என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ் பெற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிரஷர்கள் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. …

சென்னை அரும்பாக்கத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணன் என்பவரை அ‌திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

சென்னை அரும்பாக்கம் முத்தாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட். இவரது 9 வயது மகன் தனியார் பள்ளியில், மூன்றாம் …

இந்தியாவில் ஆன்மிகத் தெய்வீக மரபில் தனித்துவம் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. அதில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில், வரலாற்று முக்கியத்துவம் மிக்கதும், பக்தி உணர்வை ஊட்டும் ஆலயமுமானது.

கடையம் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் பசுமை, விவசாய தோட்டங்கள், ஓடைகள், பழைய மரபுகள், நதிக்கரையோர வாழ்வியல் ஆகியவற்றால் சிறப்பிக்கப்படுகிறது. …

Pope Francis: ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். ஈஸ்டர் திங்கட்கிழமை காலமான போப் பிரான்சிஸின் மறைவை முன்னிட்டு இந்தியா மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிக்கிறது. மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியாவில் மூன்று நாள் அரசு முறை …

பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்.23-ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது …

‘Fake Rs 500 notes: புதிய போலி ரூ.500 நோட்டுகள் சந்தையில் பரவலாகி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் ‘உயர் எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ரூ.500 போலி நோட்டுகள் சந்தையில் பரவலாகியுள்ளதாகவும், அவை உண்மையான நோட்டுகளைப் போன்றவே இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் …

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தில் சிக்காமல் இருப்பதற்கு நாம் நாடுவது ஏசியைத் தான். அதிலும், காரில் பயணம் செய்யும் போது ஏசி இல்லை என்றால், நம் பாடு திண்டாட்டம் தான். கோடை வெயில் உக்ரம் அடைவதற்குள் உங்கள் காரில் உள்ள ஏசியின் செயல்பாடு எப்படியிருக்கிறது? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நாம் …

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ தேவை மற்றும் ஊட்டச்சத்துக்காக மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியம்; எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ தேவை மற்றும் ஊட்டச்சத்துக்காக மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். எடை குறைந்த குழந்தைகளுக்கு …