இன்று காலை முதலே உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணைய பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீடியோ தளமான யூடியூப் (YouTube) திடீரென முடங்கியது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் பாதிப்பு எதிரொலித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பயனர்கள் யூடியூப் செயலியை திறந்தால், முகப்புப் பக்கத்தில் எந்த வீடியோக்களும் தோன்றாமல் ‘பிளாங்க்’ (Blank) ஆக காட்சி அளித்தது. தேடுதல் (Search) வசதியைப் பயன்படுத்தினாலும் ‘Error’ என்றே வருவதால், வீடியோக்களைப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஐடி துறையினர் போல நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நிம்மதியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றின்படி, காலில் உள்ள ஒரு சிறிய தசைக்கு நாம் கொடுக்கும் பயிற்சி, ரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மனிதனின் கெண்டைக்கால் பகுதியில் உள்ள ‘சோலியஸ்’ (Soleus) என்ற தசையைத் தூண்டுவதன் […]
நவீன கால காதல் மற்றும் உறவுமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ஜாமீன் மனு ஒன்றினை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் பழங்கால எண்ணம் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் சட்ட ரீதியாகவும், எதார்த்த ரீதியாகவும் திருமணத்திற்கு முன்பு ஆண்-பெண் […]
தமிழகத்தின் ஆன்மீக மரபில் நீர் நிலைகளுக்கும், வழிபாட்டிற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை பறைசாற்றும் உன்னதமான திருவிழா ‘மாசி மகம்’. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நன்னாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக ஆற்றல் பெருகி காணப்படும் நாளாக கருதப்படும் இந்நாளில், பெரும்பாலான ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் நீர் நிலைகளுக்கு […]
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு முக்கிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார நிபுணர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கத் தொடங்கியுள்ளனர். Mpox வைரஸின் ஒரு புதிய வகை (strain) தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண வகை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு “மறு சீரமைப்பு வைரஸ்” ஆகும். அதாவது, முன்பு இருந்த இரண்டு பழைய Mpox வகைகளின் மரபணு தகவல்கள் ஒன்றிணைந்து உருவான புதிய வைரஸ் […]
நாட்டின் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்காக ஒரு சிறப்பு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் […]
இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் இருபதாம் நூற்றாண்டின் ஞானி மற்றும் மிகவும் கற்றறிந்த மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தனது வாழ்நாளில், ஆச்சார்ய சாணக்கியர் பல மனித பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டார். அவற்றில், மனிதகுலத்தின் நலனுக்காக பல முக்கியமான விஷயங்களை அவர் விளக்கினார். ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரம் என்ற புத்தகத்தில் மனித நடத்தை தொடர்பான […]
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார்.. தாரிக் ரஹ்மான் தலைமையில், பங்களாதேஷ் தேசிய கட்சி ( Bangladesh Nationalist Party BNP)யைச் சேர்ந்த வெற்றி பெற்ற எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றனர். இந்த நிகழ்வு, நாட்டின் அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியேற்பு விழா, பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற 13-வது பாராளுமன்றத் தேர்தலில் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, தேமுதிக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாகவும், அதேசமயம் சுமூகமாகவும் முடிந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்தது, கோவையில் அண்மையில் […]

