இணையத்தில் சாதாரணமாக ஆபாச வீடியோக்களை தேடிய ஒரு நபருக்கு, அது பயங்கர கனவாக மாறிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஜோடி அவரும் அவரது காதலியும் என்பதைக் கண்டறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். 2023ஆம் ஆண்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலி எமிலியுடன் தென் சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்கிறது.. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே […]
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய பாரத் கனெக்ட் 26 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. அந்தத் திட்டத்தின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சமீபத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் கனெக்ட் 26 […]
நாம் உண்ணும் உணவு சரியாகச் செரிமானம் ஆகி, கழிவுகள் வெளியேற்றப்பட்டால் மட்டுமே நாம் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று அர்த்தம். ஆனால் சிலருக்கு இந்தச் செயல்முறை இறுதிவரை சீராக நடப்பதில்லை. அதாவது, அவர்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றங்கள், வெளி உணவுகள் மற்றும் துரித உணவுகளை உண்பது ஆகியவை இதற்கு காரணங்களாகும். குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து இல்லாததே மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம். இருப்பினும், இந்தப் பிரச்சனையால் […]
தற்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, முதலீட்டிற்கு மிகவும் உகந்த ஒரு உலோகமும் கூட. அனைத்து உலோகங்களிலும், வங்கிகளில் தங்கத்தின் மீது ஒரு தனி மோகம் உள்ளது.. ஆனால், தங்கத்திற்கான இத்தகைய அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்மையில் அதிக தங்கம் உள்ளது? என்று எப்போதாவது யோசித்தது உண்டா? […]
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் நாளை, பிப்ரவரி 8, 2026 முதல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 12 மாதங்கள் ஆகும். இக்காலத்தில், விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாரங்கள் அடிப்படைப் பயிற்சியும், 50 வாரங்கள் பணியிடப் பயிற்சியும் வழங்கப்படும். பதிவு […]
இந்திய இரயில்வேயில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காலண்டரின்படி, 1,43,086 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை, 92,116 காலியிடங்களை நிரப்புவதற்காக பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, உதவி லோகோ பைலட்கள் (ALP), டெக்னீஷியன்கள், துணை ஆய்வாளர்கள், இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) உள்ள காவலர்கள், இளநிலை பொறியாளர்கள் (JE)/டிபோ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS)/வேதியியல் மற்றும் […]
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான விசாரணை தொடர்பான, 30 லட்சம் பக்கங்கள் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள், எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வெளியீடுகளின் ஒரு பகுதியாகும். இதில் நீதிமன்றத் தாக்கல் ஆவணங்கள், உள் மின்னஞ்சல்கள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான விசாரணை தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை அடங்கும்.இதுவரை, சுமார் 3.5 மில்லியன் பக்க ஆவணங்கள் […]
ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது.. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை […]

