கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த குழந்தைகளை தாய் அடித்து சித்திரவதை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அம்முகுட்டி. இந்த தம்பதிகளுக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று(ஏப்ரல் 11) சந்தோஷ் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அம்முகுட்டி தனது […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மேலும் “ பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.. எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து நம் […]

கீழவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கில், மக்களவையின் தற்போதைய 543 இடங்களை சுமார் 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும் ஒரு முக்கிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில், கீழவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். மாநிலங்களிலிருந்து 815 உறுப்பினர்கள் […]

ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பது மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது. தங்கள் வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றைச் சரியான திசையில் வைக்காவிட்டால், அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, அந்த விதிமுறைகள் என்ன என்பதை இப்போது காண்போம். சிலர் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேர வேண்டும் […]