அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவி வந்த கசப்புணர்வை நீக்கும் வகையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகளை அமெரிக்கா கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், தனது ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tax) கொள்கையின் மூலம் உலக நாடுகளை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
போதுமான மற்றும் நியாயமான காரணம் இல்லாமல் கணவரிடமிருந்து பிரிந்து வாழத் தேர்ந்தெடுக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீவனாம்சம் கோரும் உரிமையைத் தீர்மானிக்க திருமண நிலை என்பது மட்டும் அடிப்படையல்ல என்றும், நடத்தையின் மீதும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில், ஒரு பெண் திருமணமான நான்கு நாட்களுக்குப் பிறகு, வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் மற்றும் […]
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய திமுக அரசின் இறுதிக்கட்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விரைவில் தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ‘இடைக்கால பட்ஜெட்’-டிற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களுக்கான […]
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் மாற்றங்களால் பல யோகங்கள் உருவாகின்றன. பிப்ரவரி முதல் வாரத்திலும் ஒரு சக்திவாய்ந்த யோகம் உருவாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள ருச்சக ராஜ யோகத்தால், சில ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, நிதி ரீதியாகப் பெரும் பலன்கள் உண்டாகும். மேலும், ராஜதந்திரமான யோசனைகளால் சிறந்த லாபங்களைப் பெறுவார்கள். தாங்கள் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவார்கள். புதன் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, […]
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், பச்சிளம் குழந்தைகளின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வரும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெப்ப அலைகளின் தாக்கம் உச்சத்தில் […]
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக – பாஜக இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி முன்வைத்த விமர்சனத்திற்கு, தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டு என்ன..? மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் […]
மத்திய பட்ஜெட் 2026-ல் சாமானிய மக்களின் சமையலறை தேவைகளை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குறிப்பாக ஏழை எளியப் பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்குப் புகையில்லா சமையல் […]
நமது இந்திய பாரம்பரியத்தில், சாப்பிட்ட பிறகு ஏதேனும் இனிப்பு பழக்கம் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த ஆசை வெறும் சுவைக்காக மட்டுமல்ல. இதற்குப் பின்னால் பல உடலியல் காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உடனேயே இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏன் ஏற்படுகிறது? இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். நமது உணவில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும்போது, சாப்பிட்ட பிறகு […]
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவர் காயமடைந்துள்ளார், மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்துள்ளார். “இன்று காலை வெடிவிபத்து நிகழ்ந்ததை எங்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது, இருப்பினும் சுரங்கத்திற்குள் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அவரது மனைவியே சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), அம்சவள்ளி (28) ஆகிய இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இணைந்த இந்த தம்பதியினர், கடந்த 9 ஆண்டுகளாக ஓசூர் தேர்பேட்டை […]

