நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சமூக ஊடகங்களை இடைவிடாமல் ஸ்க்ரோல் செய்வதும், தகவல்களுக்காக கூகிளில் தேடுவதும் நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இருப்பினும், இந்த பழக்கம் நமது மூளையை வேகமாக முதுமையடையச் செய்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி எச்சரிக்கிறது. வெறும் 2 வாரங்களுக்கு இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் மூளையின் செயல்பாட்டை 10 ஆண்டுகள் பின்னோக்கித் திருப்பி, அதை மேலும் சுறுசுறுப்பாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்திய ரயில்வேயில் உள்ள RAC டிக்கெட் கட்டணங்கள் மற்றும் அதிவேக ரயில்களின் வகைப்பாடு குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதியை ஒதுக்காமல் பயணிகளிடம் முழு கட்டணத்தையும் வசூலிப்பது நியாயமற்றது என்று அது திட்டவட்டமாகக் கூறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது அறிக்கையில் இந்தக் குழு இந்த விஷயங்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே தற்போது பின்பற்றும் விதிமுறைகள் பயணிகளுக்குச் […]
உத்தரப்பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் மாமனாரையே மருமகள் கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ராஜ்பர் என்பவரின் கணவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் இல்லாத நேரத்தில் பிங்கிக்கும், ராம்மிலன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் ரகசிய தொடர்பை அறிந்த பிங்கியின் மாமனார் சுபச்சன், மருமகளின் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ஹெட்போன்கள் மற்றும் இயர்போன்கள், சத்தமில்லாமல் நமது செவித்திறனைப் பறிக்கும் எமனாக உருவெடுத்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளைஞர்கள், தாங்கள் ஒரு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதை உணராமலேயே மணிக்கணக்கில் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் சாதாரண காதுவலியாக தொடங்கும் இந்த பாதிப்பு, காலப்போக்கில் நிரந்தர செவிடாக மாறும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் […]
கேரள மாநிலம் கண்ணூர் அருகே திருமணமான பெண்ணை படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கண்ணூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்), கே.வி.சீமா என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சீமா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியானது. விசாரணையில், சீமா தனது […]
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஆசிரியையிடம் ஒருதலைக் காதல் கொண்டு, அவர் மீது நடத்தியுள்ள கொடூரமான தாக்குதல் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. மாணவன் – ஆசிரியை என்ற புனிதமான உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை கடந்த சில நாட்களாகவே அந்த மாணவனின் தொடர் தொல்லைக்கு உள்ளாகி வந்துள்ளார். மாணவனின் வரம்பு மீறிய […]
திருமணமான தம்பதிகளில் பலரும் தங்களின் அடுத்தகட்ட வாழ்வியலான குழந்தைப்பேறுக்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பொதுவாக, மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் மட்டுமே கருத்தரிக்க முடியும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. ஆனால், ஒரு பெண்ணின் உடல் கருவுறுதலுக்கு தயாராக இருப்பதை அவரது உடல் சில நுட்பமான சிக்னல்கள் மூலம் உணர்த்தும். இந்த அறிகுறிகளை சரியாக கண்டறிந்து அந்த நாட்களில் இணையுடன் இணைவது கருப்பையில் கரு தங்குவதற்கான வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கும். […]
கரூர் மாவட்ட அரசியல் களம் எப்போதும் அனல் பறக்கும் ஒரு போர்க்களமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நிலவும் அரசியல் யுத்தம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது கோட்டையை தக்கவைக்க செந்தில் பாலாஜியும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க விஜயபாஸ்கரும் வகுக்கும் வியூகங்களால் கரூரில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த […]
சென்னையில் காகங்களின் மர்ம மரணத்தை தொடர்ந்து, ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக சுகாதாரத் துறை தற்போது பொதுமக்களுக்கு அவசர காலப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் பறவைகளை கையாளுதல் தொடர்பாக பல முக்கிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸ் அதிக வெப்பநிலையில் அழிந்துவிடும் என்பதால், இறைச்சி மற்றும் முட்டை உணவுகளை நன்றாக வேகவைத்து (Well-cooked) உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, […]

