முட்டையை அதன் அபரிமிதமான ஊட்டச்சத்துக்களுக்காக ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கிறோம். புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முட்டை, இதய ஆரோக்கியம் முதல் கண் பார்வை மேம்பாடு வரை பல நன்மைகளை தருகிறது. இருப்பினும், முட்டையுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து உட்கொள்வது, அந்த நன்மைகளை தீமையாக மாற்றக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 1. முட்டையையும் தயிரையும் ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியமானதாகத் தோன்றலாம், ஆனால் அது செரிமான மண்டலத்திற்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த சில காலங்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால் சரிவைச் சந்திக்க தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஊகங்களால் விண்ணை முட்டிய விலையானது, தற்போது லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதால் கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச மற்றும் இந்திய சந்தை நிலவரம் : சர்வதேச சந்தையில் தங்கம் […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான வைஷாகன், தனது திருமண தகவலை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகப் […]
இன்றைய டிஜிட்டல் உலகில், நமது அந்தரங்க தகவல்கள் (Data) நமக்கு தெரியாமலேயே மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், நமது தேடல்களை கவனித்து அதற்கேற்ப விளம்பரங்களைக் திணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது டிஜிட்டல் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. குறிப்பாக, கீழ்க்கண்ட 3 வகை செயலிகளைப் பயன்படுத்துவதில் அதீத எச்சரிக்கை தேவை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இலவச VPN செயலிகள் : இணையத்தில் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கருமனல் கிராமத்தில் புகழ்பெற்ற மருத்துவர்களான அருண் நாயர் மற்றும் மீனா விஜயன் தம்பதியினரின் அழகான வாழ்க்கையில், கார் ஓட்டுநர் ரஞ்சித்தின் வருகை ஒரு சுனாமியைப் போலப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீனாவுக்கும், 22 வயதான கார் ஓட்டுநர் ரஞ்சித்துக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மருத்துவப் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன. அந்த வகையில், தற்போதைய கள சூழலில் அதிமுக தனது செல்வாக்கை வலுப்படுத்தும் […]
இந்தியாவில் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்பு தற்போது முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, இந்தியாவில் வெள்ளை சர்க்கரையின் உற்பத்தி மற்றும் பயன்பாடு சுமார் 13% உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் விரும்புவோர், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் ‘டேட் சுகர்’ […]
தமிழ்நாட்டில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரசு செயல்படுத்தி வரும் ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ குறித்த முக்கிய தரவுகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1975-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தச் சமூக நலத்திட்டம், கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) மட்டும் சுமார் 117 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 130 பெண்கள் பயனடைந்துள்ளதாக அரசு […]
தமிழ்நாட்டில் எண்ணற்ற சிவாலயங்கள் இருப்பினும், ஒரு மலையின் உச்சியை நோக்கிப் பயணித்து ஈசனை தரிசிப்பதில் கிடைக்கும் பரவசமே தனித்துவமானது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அமைந்துள்ள ‘கொண்டரங்கி மலை’ ஆன்மிகப் பயணிகளுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,825 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை, தூரத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான சிவலிங்கம் போன்றே காட்சியளிப்பது இயற்கை தந்த அதிசயம். […]
குடும்பத்தின் ஆணிவேராகவும், காவல் அரணாகவும் விளங்குவது குலதெய்வம். ஒருவரது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும், வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பதும் ஆன்மிக ரீதியான அசைக்க முடியாத நம்பிக்கை. வாழ்வாதாரத்திற்காக பிறந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள், அடிக்கடி குலதெய்வ கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில், தங்கள் வசிக்கும் இல்லத்திலேயே குலதெய்வ சக்தியை குடியேற்றுவதற்கான எளிய தாந்த்ரீக வழிமுறைகளை இங்கே […]

