பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்த ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.. அவர் டெல்லியில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தந்தை ஜி.கே. மணி தற்போது பென்னாகரம் எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மகன் தமிழ்க்குமரன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் தமிழ்குமரன் அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சமீபத்தில் தவெகவில் இருக்கும் பெண்களை அவதூறாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.. இதையடுத்து விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிக்பாஸ் ஜூலி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் தவெக நிர்வாகிகள் ஆன்லைனில் அவதூறு பரப்புவது குறித்து விமர்சித்த அவர் விஜய்க்கும் சவால் விடுத்தார்.. அதில் பேசிய ஜூலி “ என்ன அண்ணே.. டிஜிபி ஆபிஸில் போய் புகார் […]
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவாரில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் உடனிருந்தனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில், “‘புதிய […]
விசாகப்பட்டினத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் ஒன்றில் என்ஜின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசியத் தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் இன்று முழு அளவிலான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. முழு அளவிலான அவசரநிலை அறிவிப்புடன் சேர்த்து, விமான நிலைய அதிகாரிகள் அவசரக்கால நெறிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்தியதால், விமான நிலையத்தின் 28-வது ஓடுபாதையும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டது. இருப்பினும், 161 பயணிகளை ஏற்றி வந்த […]
இந்திய ரயில்வே, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், புதிய பயணச்சீட்டு (டிக்கெட்) விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை, நீங்கள் ஒரு ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தாலும், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்தது (refund) ஆனால் இனி அந்த நிலை இருக்காது. ரயில் பயணச்சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் விதிமுறைகள் மாறவிருக்கின்றன. இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்கள் மிகவும் வசதியானவையாகத் […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), பல தசாப்தங்களாக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையான முதலீட்டு வழியாகத் திகழ்ந்து வருகிறது. இன்றைய சந்தையில், ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், சாமானிய மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அதே சமயம் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டங்களையே தேடுகின்றனர். அத்தகைய மக்களுக்கு, LIC வழங்கும் ‘New Jeevan Anand’ (புதிய ஜீவன் ஆனந்த்) பாலிசி ஒரு மிகச்சிறந்த திட்டமாகும். இந்தப் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய […]
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு வகையான போர் அல்லது ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளது என்று கூறலாம்! ஆனால், கடந்த 300 ஆண்டுகளாக எந்த விதமான போரிலும் ஈடுபடாத சில நாடுகளும் உள்ளன! ஆம், இந்த நாடுகள் தங்கள் நடுநிலைமை, புவியியல் அமைவிடம் அல்லது ராணுவம் இல்லாத நிலை ஆகியவற்றின் காரணமாக அமைதியுடன் திகழ்கின்றன. அந்த நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. சான் மரினோ (San Marino): […]
சந்தையில் சுத்தமான, இயற்கையான மற்றும் ஆரோக்கியமானவை என்று விற்கப்படும் உணவுகள் இதயத்திற்கு நல்லது என்று நினைப்பது தவறு. நீங்கள் அடிக்கடி உண்ணும் சில உணவுகள் உடலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும், வளர்சிதை மாற்ற அழுத்தத்தை அதிகரிக்கவும், மற்றும் அழற்சியை அதிகரிக்கவும் கூடும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலத்திற்கு குளிரூட்டப்பட்டு விற்கப்படும் இந்த 3 வகையான உணவுகளை ஒருபோதும் வாங்கவோ சாப்பிடவோ கூடாது. அப்படியென்றால் அவை என்ன? […]

