மத்திய அரசு EPFO ​​ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இனிமேல், பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எளிதாக எடுப்பதற்கான வசதியை வழங்கவிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அறிவித்துள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள EPFO ​​3.0 புதுப்பிப்பில், பிஎஃப் நிதியைத் திரும்பப் பெறுவது முன்பை விட எளிதாகவும் வேகமாகவும் மாறும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. EPF கோரிக்கைக்கு விண்ணப்பித்த பிறகு, பணம் […]

இன்றைய காலகட்டத்தில் பெண்களின் சுதந்திரமான பயணங்களுக்கு இருசக்கர வாகனங்கள், குறிப்பாக ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்குகின்றன. தினசரி அலுவலகப் பயணம், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது அல்லது நகருக்குள் சிறிய பயணங்களை மேற்கொள்வது எனப் பெண்களின் தேவைகள் பலதரப்பட்டவை. இவற்றைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், ஓட்டுவதற்கு எளிதான, எடை குறைந்த மற்றும் இருக்கை உயரம் குறைவாக உள்ள 5 சிறந்த ஸ்கூட்டர்கள் குறித்து இங்கே காணலாம். பெண்களுக்கான டாப் […]

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில், அந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ‘கூகுள் பிக்சல் 9a’ (Google Pixel 9a), தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குடியரசு தின சிறப்பு விற்பனை முடிவடைந்த பின்னரும், பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்த அதிரடிச் சலுகையைத் நீட்டித்துள்ளது வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

நமது அன்றாட வாழ்வில் மிகச்சிறிய அங்கமாகத் திகழும் ‘சேஃப்டி பின்’ (Safety Pin), உடை கிழிந்தால் ஒட்டுப்போடுவது முதல் சேலை அலங்காரம் வரை பல்வேறு இக்கட்டான சூழல்களில் நமக்குக் கைகொடுக்கிறது. பல தலைமுறைகளாக புழக்கத்தில் இருக்கும் இந்தச் சிறிய ஊசியின் அடிப்பகுதியில் ஒரு வட்ட வடிவத் துளை இருப்பதை நாம் கவனித்திருப்போம். ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது நூலை கோர்ப்பதற்காகவோ அந்த ஓட்டை வைக்கப்பட்டிருப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், கள்ளக்காதலியை தனது மனைவியுடன் சேர்ந்து காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பணியாற்றி வந்த விஜய் குமார் சாஹ்னி என்பவருக்கும், பிரியா ஷெட்டி (35) என்பவருக்கும் இடையே கடந்த 2012-ம் ஆண்டு முதல் ‘லிவ்-இன்’ முறையில் உறவு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளான். விஜய் குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து, கடந்த 2014-ம் […]

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதால் இந்த 9 பேரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், கிரண் குமார் ரெட்டி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்குவர். இந்த எம்.பி.க்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சு. வெங்கடேசன் ( […]

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் சூளுரைத்துள்ளார். தனது 39 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அனுபவத்தையும் சுட்டிக்காட்டிய சசிகலா, இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த […]

டிரம்ப்பின் அழுத்தத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். நான்கு மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் திடீரென்று எப்படி கையெழுத்தானது என்று கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவரங்களையும் மத்திய அரசிடம் இருந்து அவர் கோரினார். பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சமீப காலங்களில், பாத்திரங்களைக் கழுவுவதற்கு ஸ்க்ரப்பர்கள் மற்றும் பிரஷ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பாத்திரங்களைக் கழுவுவதை எளிதாக்குகிறது. இது கைகளில் ஒட்டாது என்றும், எப்போதும் கடினமாக இருக்கும் என்றும் நாம் நினைக்கிறோம். இருப்பினும், பாத்திரங்களில் உள்ள கிருமிகளை அகற்ற இந்த பிரஷ்ஷை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால், அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த பிரஷ்ஷை எவ்வளவு அடிக்கடி மாற்ற வேண்டும், அதை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி […]