ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சமீப காலங்களில், பாத்திரங்களைக் கழுவுவதற்கு ஸ்க்ரப்பர்கள் மற்றும் பிரஷ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பாத்திரங்களைக் கழுவுவதை எளிதாக்குகிறது. இது கைகளில் ஒட்டாது என்றும், எப்போதும் கடினமாக இருக்கும் என்றும் நாம் நினைக்கிறோம். இருப்பினும், பாத்திரங்களில் உள்ள கிருமிகளை அகற்ற இந்த பிரஷ்ஷை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால், அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த பிரஷ்ஷை எவ்வளவு அடிக்கடி மாற்ற வேண்டும், அதை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி […]
பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. அவரது இறுதிச் சடங்குகள் ஜனவரி 4, புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள ஆலப்பாக்கத்தில் நடைபெறும். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.. எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் பிற்பகுதியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கான இசைக்குழுக்களில் ஒரு உறுப்பினராகத் தொடங்கினார். பல ஆண்டுகள் திரைக்குப் பின்னால் பணியாற்றிய நிலையில், […]
சிலர் இரவில் தூங்கும் போது குறட்டை விடுகிறார்கள். இது அருகில் உறங்குபவர்களுக்குத் தொந்தரவாக இருக்கலாம். சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் முதுமை ஆகியவை குறட்டைக்கு முக்கிய காரணங்களாகும். ஆனால், இவை தவிர, மனித உடலில் ஏற்படும் மற்றொரு வைட்டமின் குறைபாட்டாலும் தூக்கத்தின்போது குறட்டை ஏற்படலாம் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்பத் தகவல் மையத்தால் (NCBI) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, வைட்டமின் D குறைபாட்டிற்கும் […]
சென்னை தி.நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மை பணியாளர் கடந்த 11-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.. அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார்.. இதையடுத்து பத்மா அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.. ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது.. பல்வேறு தரப்பினரும் பத்மாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் […]
போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த […]
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் […]
தரவுப் பகிர்வு என்ற பெயரில் குடிமக்களின் தனியுரிமை உரிமையை சமரசம் செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வாட்ஸ்அப் மற்றும் மெட்டா தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்தது… விசாரணையின் போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeitY) இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தரப்பாகச் சேர்த்தது. இந்த விவகாரத்தில் பிப்ரவரி […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள புதிய எதிரிகள் என தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குழு விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி […]
பலர் கீரையைக் கொண்டு சுவையான உணவுகளைத் தயாரித்து சாப்பிடுகிறார்கள். கூட்டு, பொறியல், கடையல், குழம்பு எனப் பல வழிகளில் கீரை பயன்படுத்தப்படுகிறது. கீரையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பலர் நம்புகிறார்கள். குளிர்காலத்தில் இந்தக் கீரையை சந்தையில் அடிக்கடி காணலாம். கீரை உடலுக்கு ஆற்றலை அளித்து, இரத்த சோகையைக் குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமான […]

