தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி உள்ள விஜய், போலீசார் அனுமதி அளித்த பரப்புரை கூட்டங்களையும் ரத்து செய்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று காரைக்குடிக்கு பரப்புரைக்கு சென்ற விஜய் ரோடு ஷோ சென்றுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார்.. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நீரிழிவு நோயாளிகளுக்கு, தாங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. தேநீர் மற்றும் காபி அருந்திப் பழக்கப்பட்டவர்களுக்கு, எந்தப் பாலைப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் அருந்தும் பால் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அது பால் சார்ந்த பாலாக இருந்தாலும் சரி அல்லது தாவர அடிப்படையிலான பாலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பாலும் உங்கள் குளுக்கோஸ் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]
EPFO சேவைகளை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, PF கோரிக்கை செயல்முறை மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான PF கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்காக, டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 அமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஒருபுறம் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]
தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் கட்சிகள் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.. இந்த நிலையில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. விஜய் இதுவரை, […]
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுகவும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அதிமுகவும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு […]
பிரக்கோலி ஒரு சத்தான காய்கறி. இது நமது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் பிரக்கோலி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் தினமும் உண்ணும் காய்கறிகளில் பிரக்கோலிக்கு ஒரு தனி இடம் உண்டு. சந்தையில் பல வாடிக்கையாளர்களைக் கவரும் இந்தக் காய்கறிக்கு அதிக தேவை உள்ளது. எனவே, சமீபகாலமாக பல விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பிரக்கோலியை பயிரிடத் தொடங்கியுள்ளனர். செரிமானப் பிரச்சனைகளால் […]

