தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்.. இந்த நிலையில் கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. தந்தையின் உடல்நிலையை பார்த்துக் கொள்ள […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நம்மில் பலருக்கு துரித உணவுகள், பாக்கெட் சிற்றுண்டிகள், கேக்குகள் மற்றும் சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிடப் பிடிக்கும். ஆனால், அவை நம் உடலிலும், குறிப்பாக நம் சருமத்திலும் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? சுகாதார நிபுணர்கள் மற்றும் தோல் பராமரிப்பு வல்லுநர்களின் கூற்றுப்படி, வெறும் 30 நாட்களுக்கு துரித உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் நம் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை தெரிந்துகொள்வோம். துரித உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள், […]
சுய நம்பிக்கைதான் எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது ஒரு வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட ஒரு நாள் கழித்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. […]
தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]
இன்றைய சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அவற்றில், நிலையான வைப்புத்தொகைகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் தங்கம் ஆகியவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், ஒவ்வொரு வகை முதலீட்டு விருப்பத்தையும் பொறுத்து நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நிதி இலக்கு மற்றும் முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் இவை பரிந்துரைக்கப்படுகின்றன. நீண்ட கால முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு, தங்கமும் ஈக்விட்டியும் சரியானவை. இருப்பினும், இவற்றில் எது சிறந்தது என்பதில் ஒரு குழப்பம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சமீப காலங்களில் கற்றாழையின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கற்றாழைப் பொருட்களுக்கு பெரும் தேவை உள்ளது. இருப்பினும், ஆயுர்வேதத்தில் இந்தத் தாவரத்தின் பயன்பாடு புதிதல்ல. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழை ஒரு முக்கியமான மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல மருந்துகளைத் தயாரிப்பதில் கற்றாழைக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. சமீப காலங்களில், கற்றாழை சாறு குடிக்கும் பழக்கமும், அதை சருமத்தில் பூசும் பழக்கமும் வேகமாக அதிகரித்து வருகிறது. […]
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு பிறப்பிலேயே ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (AICPI) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி (DA) 5 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 58 சதவீத […]
கொங்கு மண்டலத்தையும் மேற்கு தமிழகத்தையும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றும் நோக்கில், அக்கட்சியின் தலைமை பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் பலமான கரூர் மாவட்டத்தில் அக்கட்சிக்குச் செக் வைக்கும் விதமாகப் புதிய அரசியல் நகர்வுகள் அரங்கேறியுள்ளன. கரூர் மாவட்ட திமுகவின் முக்கிய முகமான அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், அதிமுகவின் கரூர் தெற்கு நகர ‘அம்மா பேரவை’ இணைச் செயலாளர் சரவணகுமார் […]
நம்முடைய முன்னோர்களான பித்ருக்களின் ஆசி, ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அச்சாணி போன்றது. அமாவாசை மற்றும் புண்ணிய தினங்களில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தில ஹோமம், தர்ப்பணம் போன்ற வழிபாடுகளை முறையாகச் செய்யத் தவறும்போது, அது ஜாதகத்தில் ‘பித்ரு தோஷமாக’ உருவெடுக்கிறது. இத்தகைய தோஷம் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத் தடை, குடும்பத்தில் அமைதியின்மை மற்றும் சந்தான பாக்கியம் கிடைப்பதில் தாமதம் போன்ற சவால்கள் ஏற்படக்கூடும் என ஆன்மிகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். பித்ருக்களின் ஆத்மா […]

