பெங்களூருவில் ஒரு பள்ளி ஆசிரியை, வீட்டுப்பாடத்தை முடிக்காததற்காக 4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாகத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆசிரியை இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் மாணவனை மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் பெங்களூருவின் நந்தினி லேஅவுட்டில் உள்ள வீணா கல்வி நிறுவனத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 10 அன்று வீணா கல்வி நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏஞ்சலின் என்ற ஆசிரியை, இந்தச் சம்பவத்தை […]

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பதில்லை. சிலர் காலை உணவோடு தங்கள் நாளைத் தொடங்கும்போது, ​​மற்றவர்கள் இரவிற்காகத் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டிருப்பார்கள். பூமி வெவ்வேறு நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் இது நிகழ்கிறது.. இந்த மண்டலங்களில் உள்ளூர் நேரம் சூரியனின் நிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், உலகிலேயே அதிக நேர மண்டலங்களைக் கொண்ட நாடு ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகில் ஏன் நேர மண்டலங்கள் உள்ளன? […]

நாம் உண்ணும் உணவு நமது பசியைத் தணிப்பதற்காக மட்டுமல்ல, நமது எதிர்கால ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. ஆனால், பல நேரங்களில் நாம் சுவையின் வலையில் சிக்கி, நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் மூழ்கிவிடுகிறோம். இத்தகைய பழக்கங்கள் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில வகை உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது புற்றுநோயின் அபாயத்தை ஓரளவிற்கு குறைக்க உதவும். அப்படியானால், அந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நாம் என்ன […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, […]

நாட்டின் கண்கள் அனைத்தும் தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1) காலை 11 மணிக்குத் தாக்கல் செய்கிறார். வழக்கமாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இல்லை என்றாலும், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வந்தபோதிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் வசதிக்காக பங்குச் சந்தைகளும் நாளை வழக்கம் […]

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் நடவடிக்கைகள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார். தன்னைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கட்சியிலிருந்து நீக்கியதாக ஈ.பி.எஸ் தரப்பு கூறி வருவது, செல்லுபடியாகாத ஒரு காலாவதியான செய்தி என்று அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் சாதாரண தொண்டர்களின் வாக்குகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், ஒரு […]

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம், ஒரு தாயின் உயிரைப் பறித்த கொடூரச் சம்பவமாக மாறியுள்ளது. 50 வயதான கீதா தேவி. இவரது கணவர் குர்கு யாதவ். இவர்களது மகன் தீபக் வெளியில் சென்றிருந்த நேரத்தில், மாமனாரும் மருமகளும் தனிமையில் இருப்பதை கீதா தேவி கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இந்த ரகசியத்தை மகன் மற்றும் ஊர் மக்களிடம் அம்பலப்படுத்துவேன் என்று அவர் மிரட்டியதால், […]

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தடம்பட்டுத்தாளம் பகுதியில் திருமணமான தகவலை மறைத்து, இளம்பெண் ஒருவரை தனது காதலால் ஏமாற்றி வந்த வைஷாகன் (36) என்பவர், இறுதியில் அந்தப் பெண்ணையே கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இரும்புப் பட்டறை நடத்தி வந்த வைஷாகனின் இரட்டை முகமும், அவர் செய்த அருவருக்கத்தக்க செயலும் கேரள மாநிலத்தையே உறைய வைத்துள்ளது. 26 வயதான அந்த இளம்பெண், வைஷாகனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதை அறிந்து […]

மதிய உணவுக்குப் பிறகு ஏற்படும் அந்தச் சிறு மயக்கமும், அதைத் தொடர்ந்து நாம் போடும் குட்டித் தூக்கமும் வெறும் சோம்பேறித்தனம் அல்ல; அது நம் மூளையை ‘ரீசார்ஜ்’ செய்யும் ஒரு அற்புதமான அறிவியல் செயல்முறை என்பது தற்போது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இரவு நேரத்தில் ஆழ்ந்து உறங்கினால் மட்டுமே மூளை புத்துணர்ச்சி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், மதிய நேரக் குட்டித் தூக்கமும் அதே அளவிலான நன்மைகளைத் தருகிறது […]