மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் சேவை கோளாறுகளை பதிவு செய்யும் டவுன் டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில் 10,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள மெசேஜ் (Direct Message) வசதியில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். பலர் மற்றவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியவில்லை என்று கூறினர். டவுன் டிடெக்டர் தளத்தில் வெளியான ஸ்கிரீன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]
மத்திய கிழக்கில் போர் சூழல் ஆசிய நாடுகளை உலுக்கி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக எண்ணெய் சந்தைகளை உலுக்கி வருகின்றன… இந்தியா மற்றுygj n.[b n.? m’ம் அண்டை நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்கனவே இடையூறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவைத் தவிர அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்கள் மீதான எரிபொருள் […]
சொந்த வீடு கட்டுவது அனைவரின் கனவு. மிகுந்த ஆர்வத்துடன் கட்டப்படும் வீடு அழகாக மட்டுமல்ல, வாஸ்துவின் படி சரியானதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, நமது வீட்டின் பிரதான கதவு (சிங்கத்வாரம்) நாம் நுழையும் வழி மட்டுமல்ல.. நேர்மறை ஆற்றலும் அதிர்ஷ்டமும் வீட்டிற்குள் நுழையும் பிரதான கதவும் இதுதான். வாஸ்து சாஸ்திரத்தின் படி, கதவின் அருகே சில சிறப்புப் பொருட்களை வைத்தால், எதிர்மறை சக்திகள் நீங்கி செல்வம் பெருகும். வீட்டிற்குள் நேர்மறை […]
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த பீட்டர் எல்பர்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளார். பெரிய அளவில் ஏற்பட்ட செயல்பாட்டு நெருக்கடியின் மூன்று மாதங்களுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கடியால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கலில் சிக்கியிருந்தனர். நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராகுல் பாட்டியா […]
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று (மார்ச் 10 காலை), ராகுவால் ஆளப்படும் சதயம் நட்சத்திரத்தில் புதன் நுழைந்தார். புதன் புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு திறன், கல்வி மற்றும் வணிகத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் புதனின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என்று கூறப்படுகிறது. புதனின் […]
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாட்டில் போதுமான அளவில் கேஸ் கையிருப்பு இருப்பதாகவும், உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்தியா தற்போது சுமார் 40 நாடுகளில் இருந்து எரிவாயு விநியோகத்தை பெற்றுக்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மேலும் முன்பு 55 சதவீதமாக இருந்த ஹார்முஸ் நீரிணைக்கு வெளியிலிருந்து வரும் எரிவாயு இறக்குமதி பங்கு […]
மத்திய அமைச்சரவை, நாடு முழுவதும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும் கிராமப்புற குடிநீர் வழங்கலை வலுப்படுத்தவும் நோக்கமாக இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழ்நாட்டிலுள்ள மதுரை சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கும் முன்மொழிவையும், மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்கும் முடிவையும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச […]

